Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு “ரணில் விக்கிரமசிங்கவைப்போல் அரசியலமைப்பினை மீறிய தலைவரொருவர் இலங்கை வரலாற்றில் இல்லை” -சட்டத்தரணி சுனில் வட்டகல- “மறுமலர்ச்சிக்காக முழு நாடுமே ஒன்றாக” எனும் தொனிப்பொருளில் நேற்று (21) முற்பகல் கொட்டகலை மலையகம் மக்கள் சபை நிகழ்வு இடம்பெற்றது. “உலகின் எந்தவொரு நாட்டுடனும் போட்டியிட்டு பயணிக்கக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதே திசைகாட்டியின் எதிர்பார்ப்பு” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க- ஜப்பானுக்கு அநுர
X

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மே தினக் கூட்டத்தின் போது…

(-Jaffna, May 01, 2024-)

நேற்றைய தினம் (01) தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மே தினக் கூட்டம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது. காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிய இம்மேதினக் கூட்டத்தில் பெருந்திரளான வடக்கு மாகாண மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மற்றும் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

நாட்டைக் கட்டியெழுப்பும் தீர்வுக்கு ஓரணியில் மக்கள் சக்தி திரண்டிருந்தது.

May-Day-Jaffna
May-Day-Jaffna
May-Day-Jaffna
May-Day-Jaffna
May-Day-Jaffna
May-Day-Jaffna
May-Day-Jaffna
May-Day-Jaffna
May-Day-Jaffna