Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு “ரணில் விக்கிரமசிங்கவைப்போல் அரசியலமைப்பினை மீறிய தலைவரொருவர் இலங்கை வரலாற்றில் இல்லை” -சட்டத்தரணி சுனில் வட்டகல- “மறுமலர்ச்சிக்காக முழு நாடுமே ஒன்றாக” எனும் தொனிப்பொருளில் நேற்று (21) முற்பகல் கொட்டகலை மலையகம் மக்கள் சபை நிகழ்வு இடம்பெற்றது. “உலகின் எந்தவொரு நாட்டுடனும் போட்டியிட்டு பயணிக்கக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதே திசைகாட்டியின் எதிர்பார்ப்பு” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க- ஜப்பானுக்கு அநுர
X

மொஸ்கவ் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய மக்கள் சக்தி அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது

(-Colombo, March 26, 2024-)

கடந்த மார்ச் 22 ஆம் திகதி ரஷ்யாவின் தலைநகரமான மொஸ்கவ்வில் அமைந்துள்ள கலையரங்கத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதற்காக இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் குறிப்பேட்டில் தேசிய மக்கள் சக்தி அனுதாப குறிப்பை பதிவு செய்துள்ளது.

இன்று (26) முற்பகல் ரஷ்ய தூதுவரகத்துக்குச் சென்றிருந்த தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தேசிய மக்கள் சக்தியின் அனுதாபக் குறிப்புகளை எழுதினார்.

Vijitha@Russian-Embassy