(-Colombo, August 16, 2024-) நேற்று (16) பிற்பகல் கண்டி அஸ்கிரிய மஹா விகாரையின் சியம் மஹா நிக்காய அஸ்கிரிய பீடத்தின் மஹா நாயக்க வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் பிரதி பதிவாளர், அஸ்கிரி மஹா விகாரை பரிவேனாதிபதி சங்கைக்குரிய நாரம்பனாவே ஆனந்த மஹா நாயக்க தேரர் ஆகியோரை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார். இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி அவரை […]
(-Colombo, August 16, 2024-)
நேற்று (16) பிற்பகல் கண்டி அஸ்கிரிய மஹா விகாரையின் சியம் மஹா நிக்காய அஸ்கிரிய பீடத்தின் மஹா நாயக்க வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் பிரதி பதிவாளர், அஸ்கிரி மஹா விகாரை பரிவேனாதிபதி சங்கைக்குரிய நாரம்பனாவே ஆனந்த மஹா நாயக்க தேரர் ஆகியோரை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார்.
இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி அவரை உள்ளிட்ட மஹா சங்கத்தினருடன் கலந்துரையாடிய தோழர் அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான அவர்களின் நல்லாசியை பெற்றுக்கொண்டார்.
இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் லால் காந்த பங்கேற்றார்.
(-Colombo, August 16, 2024-) நேற்று (16) பிற்பகல் கண்டி மல்வத்து மஹா விகாரையின் சியம் மஹா நிக்காய மல்வத்து பீடத்தின் மஹா நாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் அனுநாயக்க பூஜ்ய திம்புல்கும்புரே விமலதம்ம ஹிமிபாணன் தேரர் ஆகியோரை ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார் இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி அவரை உள்ளிட்ட மஹா சங்கத்தினருடன் கலந்துரையாடிய தோழர் அநுர […]
(-Colombo, August 16, 2024-)
நேற்று (16) பிற்பகல் கண்டி மல்வத்து மஹா விகாரையின் சியம் மஹா நிக்காய மல்வத்து பீடத்தின் மஹா நாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் அனுநாயக்க பூஜ்ய திம்புல்கும்புரே விமலதம்ம ஹிமிபாணன் தேரர் ஆகியோரை ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார்
இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி அவரை உள்ளிட்ட மஹா சங்கத்தினருடன் கலந்துரையாடிய தோழர் அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான அவர்களின் நல்லாசியை பெற்றுக்கொண்டார்.
இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் லால் காந்த பங்கேற்றார்
(-Colombo, August 16, 2024-) தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க இன்று (16) முற்பகல் மீரிகம கந்தன்கமுவ ஸ்ரீ வித்யாவாச பிரிவென் மஹா விகாரையில் ராமக்ஞ மஹா நிக்காயவின் மஹா நாயக்க தேரர் சங்கைக்குரிய மக்குலேவே விமல நாயக்க தேரரை சந்தித்தார். இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி அவரை உள்ளிட்ட மஹா சங்கத்தினருடன் கலந்துரையாடிய தோழர் அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான […]
(-Colombo, August 16, 2024-)
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க இன்று (16) முற்பகல் மீரிகம கந்தன்கமுவ ஸ்ரீ வித்யாவாச பிரிவென் மஹா விகாரையில் ராமக்ஞ மஹா நிக்காயவின் மஹா நாயக்க தேரர் சங்கைக்குரிய மக்குலேவே விமல நாயக்க தேரரை சந்தித்தார்.
இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி அவரை உள்ளிட்ட மஹா சங்கத்தினருடன் கலந்துரையாடிய தோழர் அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான அவர்களின் நல்லாசியை பெற்றுக்கொண்டார்.
இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத்தும் பங்கேற்றார்.
(-Colombo, August 15, 2024-) செப்டெம்பர் 21 ஆந் திகதி நடைபெறுகின்ற சனாதிபதி தேர்தலுக்காக இன்று (15) முற்பகல் தேர்தல்கள் செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க வேட்புமனுவை தாக்கல்செய்தார். இந்த தருணத்தில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல ஆகிய தோழர்களும் சமுகமளித்தனர். வேட்பு மனுவை தாக்கல்செய்த பின்னர் தேர்தல்கள் செயலகத்திற்கு வெளியில் வந்த தோழர் அநுர குமார […]
(-Colombo, August 15, 2024-)
செப்டெம்பர் 21 ஆந் திகதி நடைபெறுகின்ற சனாதிபதி தேர்தலுக்காக இன்று (15) முற்பகல் தேர்தல்கள் செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க வேட்புமனுவை தாக்கல்செய்தார்.
இந்த தருணத்தில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல ஆகிய தோழர்களும் சமுகமளித்தனர்.
வேட்பு மனுவை தாக்கல்செய்த பின்னர் தேர்தல்கள் செயலகத்திற்கு வெளியில் வந்த தோழர் அநுர குமார திசாநாயக்கவை வருகை தந்திருந்தவர்கள் அமோகமாக வரவேற்றனர்
(-சம்பள நிர்ணயச் சபைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது – 12.08.2024-) இன்று (12) சம்பள நிர்ணயச் சபையில் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் தொடர்பில் முடிவெடுப்பதற்கான கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் 10 தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை உள்ளிட்ட கம்பனிகளின் 07 பிரதிநிதிகளும், அரச அதிகாரிகள் 03 பேரும் கலந்துகொண்டனர். இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் யூ.என்.பி.யின் தொழிற்சங்கமான தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் […]
(-சம்பள நிர்ணயச் சபைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது – 12.08.2024-)
இன்று (12) சம்பள நிர்ணயச் சபையில் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் தொடர்பில் முடிவெடுப்பதற்கான கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் 10 தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை உள்ளிட்ட கம்பனிகளின் 07 பிரதிநிதிகளும், அரச அதிகாரிகள் 03 பேரும் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் யூ.என்.பி.யின் தொழிற்சங்கமான தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான பிரேரணையை கொண்டுவந்தன.
அதாவது, அந்தப் பிரேரணையில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக 1350 ரூபாவை வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், மேலதிக கொடுப்பனவாக 350 ரூபாவை வழங்கவேண்டும் என்றும் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது, கம்பனிகளும் தங்களது 5 கோரிக்கைகளை முன்வைத்தன.
அவர்களது முதலாவது கோரிக்கை, “தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வை கேட்டு 03 வருடங்களுக்கு போராட்டமோ அல்லது வேறு எந்த நடவடிக்கையையோ முன்னெடுக்கக் கூடாது.” என்பதாகும்.
இரண்டாவது, “1 கிலோ கிராம் கொழுந்துக்கு 50 ரூபா கொடுக்கப்படும்.” என்பதாகும்.
மூன்றாவதாக, ”மேலதிக கொடுப்பனவு 350 ரூபாவாகும். ஆகவே, அந்த 350 ரூபாவுக்கான கொழுந்தை மாத்திரம் தான் பறிக்க வேண்டும்” என்பதாகும்.
இதுகுறித்து காரசாரமான வாதவிவாதங்கள் நடைபெற்றன. 1350 ரூபாவுக்கு ஆதரவாக 11 பேரும் எதிராக 03 பேரும் வாக்களித்தோம். மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பெருந்தோட்ட தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். செங்கொடிச் சங்கத்தின் சார்பாக 02 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகவே, மேலதிமான 8 வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சாதகமாக செயற்பட்ட தொழிற்சங்கங்களும் கம்பனிகளும் அரச அதிகாரிகளும் தோட்டத் தொழிலாளர்ளை ஏமாற்றியுள்ளதுடன், அவர்களது போராட்டங்களையும், உரிமைகளையும் காட்டிக்கொடுத்துள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக்க கண்டிக்கிறோம்.
(-Colombo, August 12, 2024-) ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைப் பிரதிநிதி Takafumi Kadono அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ம.வி.மு. தலைமையகத்தில் இடம்பெற்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி பணிகள் பற்றிய மீளாய்வு செய்த அந்த பிரதிநிதிகள், எதிர்காலத்திலும் இலங்கைக்கு உதவி புரிவதற்காக அந்த அமைப்பின் தயார் நிலை பற்றியும் விடயங்களை எடுத்துரைத்தார்கள். இந்தச் சந்திப்பில் […]
(-Colombo, August 12, 2024-)
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைப் பிரதிநிதி Takafumi Kadono அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ம.வி.மு. தலைமையகத்தில் இடம்பெற்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி பணிகள் பற்றிய மீளாய்வு செய்த அந்த பிரதிநிதிகள், எதிர்காலத்திலும் இலங்கைக்கு உதவி புரிவதற்காக அந்த அமைப்பின் தயார் நிலை பற்றியும் விடயங்களை எடுத்துரைத்தார்கள்.
இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் பிமல் ரத்நாயக்க கலந்துகொண்டிருந்தார்.