Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
“ඡන්දෙට බඩු බෙදන්න ප්‍රසම්පාදන ක්‍රියාවලිය මඟහැර ආණ්ඩුව හොර පාරක් හදාගෙන” -විශ්‍රාමික ප්‍රධාන ගණකාධිකාරී ඇන්ටන් පෙරේරා- ජපානයේ වෙසෙන ශ්‍රී ලංකා වෘත්තීයවේදීන්ගේ හමුව ජපාන විදේශ කටයුතු රාජ්‍ය අමාත්‍යවරයා සහ ජාතික ජන බලවේගයේ නායකයා අතර හමුවක් “රනිල් වික්‍රමසිංහ තරම් ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාව අවභාවිත කළ නායකයෙක් ලක් ඉතිහාසයේ නැහැ” -නීතිඥ සුනිල් වටගල- “මාලිමාවේ අපේක්ෂාව ලෝකයේ ඕනෑම රටක් සමග කරට කර යා හැකි රටක් නිර්මාණය කිරීමයි” -ජාතික ජන බලවේගයේ නායක අනුර කුමාර දිසානායක-
X

NPP News

ශ්‍රී ලංකා වාණිජ මණ්ඩලය හා ජාතික ජන බලවේගය අතර හමුවක්

ශ්‍රී ලංකා වාණිජ මණ්ඩලය හා ජාතික ජන බලවේගය අතර හමුවක් අද(12) පෙරවරුවේ බත්තරමුල්ල ජනතා විමුක්ති පෙරමුණ ප්‍රධාන කාර්යාලයේදී පැවැත්විණි. රට වර්තමානයේ මුහුණ දී තිබෙන ආර්ථික අර්බුදය සහ ව්‍යාපාරික ක්ෂේත්‍රය මුහුණ දී තිබෙන තත්වය පිළිබඳව මෙහිදී අවධානයට ලක් විය. මෙම අවස්ථාව සඳහා ශ්‍රී ලංකා වාණිජ මණ්ඩලය වෙනුවෙන් උප සභාපති දුමින්ද හුලංගමුව (ීැබසදර ඡ්රඑබැර ෑරබිඑ ) ශදමබට), […]

ශ්‍රී ලංකා වාණිජ මණ්ඩලය හා ජාතික ජන බලවේගය අතර හමුවක් අද(12) පෙරවරුවේ බත්තරමුල්ල ජනතා විමුක්ති පෙරමුණ ප්‍රධාන කාර්යාලයේදී පැවැත්විණි. රට වර්තමානයේ මුහුණ දී තිබෙන ආර්ථික අර්බුදය සහ ව්‍යාපාරික ක්ෂේත්‍රය මුහුණ දී තිබෙන තත්වය පිළිබඳව මෙහිදී අවධානයට ලක් විය.


මෙම අවස්ථාව සඳහා ශ්‍රී ලංකා වාණිජ මණ්ඩලය වෙනුවෙන් උප සභාපති දුමින්ද හුලංගමුව (ීැබසදර ඡ්රඑබැර ෑරබිඑ ) ශදමබට), නියෝජ්‍ය උප සභාපති කිෂාන් බාලේන්ද්‍ර (ක්‍ය්සරප්බ දf න්‍දයබ ණැැකකි ්‍යදකාසබටි), අධ්‍යක්‍ෂ මණ්ඩල සාමාජික සරත් ගනේගොඩ (ෑංැජමඑසඩැ ෘසරුජඑදර ්එ ්‍ය්හකැහි) සහ ලේකම් මංජුල ද සිල්වා (ක්‍ෑධ දf ඔයැ ක්‍ැහකදබ ක්‍ය්පඉැර දf ක්‍දපපැරජැ) යන මහත්වරු එක්ව සිටියහ.
ජාතික ජන බලවේගය වෙනුවෙන් නායක පාර්ලිමේන්තු මන්ත්‍රී අනුර දිසානායක, පාර්ලිමේන්තු මන්ත්‍රී විජිත හේරත්, ජාතික විධායක සභික මුදිත නානායක්කාර, ජාතික ජන බලවේගයේ ආර්ථික කවුන්සිලයේ සාමාජික ආචාර්ය ශාන්ත ජයරත්න යන අය සහභාගි වූහ.

Show More

ප්‍රශ්නවලට විසඳුම් හොයන්න ආණ්ඩුව කිසිම පියවරක් අරන් නෑ

“නිර්මාංස වීම නිසාලු මන්දපෝෂණය එන්නේ කියලා විහිළු සහගත කතා කියන ඇමැතිලා මන්ත්‍රිලා මේ රටේ සිටින්නේ” යැයි, ජාතික ජනබලවේගයේ මන්ත්‍රිනි ආචාර්ය . හරිනි අමරසූර්ය ඊයේ (ඔක්තෝබර් 05) පාර්ලිමේන්තුවේදී පැවසුවාය. “මහබැංකු වංචාවට සම්බන්ධ අර්ජුන මහේන්දුන් කඩිනමින් ගෙන්නනවා කියලා කිව්වා. අද උදර්පණ නීතිය ගැන කතා කරනවා. නමුත් අර්ජුන් මහේන්ද්‍රන් ගෙන්නලා නෑ තවම රටේ නීතිය ක්‍රියාත්මක කිරීම හෝ කොහොමද […]

“නිර්මාංස වීම නිසාලු මන්දපෝෂණය එන්නේ කියලා විහිළු සහගත කතා කියන ඇමැතිලා මන්ත්‍රිලා මේ රටේ සිටින්නේ” යැයි, ජාතික ජනබලවේගයේ මන්ත්‍රිනි ආචාර්ය . හරිනි අමරසූර්ය ඊයේ (ඔක්තෝබර් 05) පාර්ලිමේන්තුවේදී පැවසුවාය.

“මහබැංකු වංචාවට සම්බන්ධ අර්ජුන මහේන්දුන් කඩිනමින් ගෙන්නනවා කියලා කිව්වා. අද උදර්පණ නීතිය ගැන කතා කරනවා. නමුත් අර්ජුන් මහේන්ද්‍රන් ගෙන්නලා නෑ තවම රටේ නීතිය ක්‍රියාත්මක කිරීම හෝ කොහොමද ඒ ඒ ආයතන වන අධිකරණය පාවිච්චි කරන්නේ කියන පදනම තමයි මේ නීති රටේ ක්‍රියාත්මක වෙන්නේ ඇත්තටම, අද වෙනකොට රටේ පුරවැසි විරෝධී ආණ්ඩුවක් බවට පත්වෙලා තිබෙනවා. මේ රටේ තිබෙන ප්‍රශ්න නඟන කොට අනිවාර්යෙන්ම අපිට පිළිගන්න වෙනවා මේ රටේ විශාල අර්බුදයක් තිබෙනවා කියලා, ඒ අර්බුදය ඉදිරියේ ජනතාව පීඩාවට ලක්වී තිබෙනවා. ඒ පිළිබඳ තොරතුරු මතු කිරීම නිසා අපේ රටේ ප්‍රතිරූපය හානි වෙලා නැහැ. ඒ මතු කරන ප්‍රශ්නවලට විසඳුම් මේ ආණ්ඩුවලින් ලබා දෙන්නේ නෑ වගේම ඒ ප්‍රශ්න මතුකරන අයට එරෙහිව නීති ක්‍රියාත්මක වෙනවා මිසක් ප්‍රශ්නවලට විසඳුම් හොයන්න මේ ආණ්ඩුව කිසිසේත්ම පියවර ගෙන නෑ. ඒ ගැන ආණ්ඩුවට කිසිම හැඟීමක් තැකීමක් නෑ කියලා අපිට ඉතාමත් පැහැදිලියි. මේ වෙලාවේ පැනනඟින ප්‍රශ්නවලට අඩු තරමේ ඇහුම්කන් දෙන්න ඕනෑ. පුරවැසියන් මතුකරන ප්‍රශ්න මහජන නියෝජිතයන් බැරෑරුම් ලෙස සලකා ඒ ප්‍රශ්නවලට විසඳුම් සොයන්න කියන එක තමයි අපිට ඉල්ලා සිටින්න වෙන්නේ. නමුත් මතු කරන හැම ප්‍රශ්නකටම මේ ආණ්ඩුවෙන් එන ප්‍රතිචාර ඉතාම පිළිකුල් සහගතව සලකන්න වෙන්නේ,

අපි ආහාර අර්බුදය පිළිබඳව ප්‍රශ්න මතු කරනකොට ඊට වගකිවයුත්තන් දෙන ප්‍රතිචාර පිළිකුල් සහගතයි. කාන්තාවන් මවුවරුන් ආහාර සකසන්න දන්නේ නැති නිසා මන්දපෝෂණයට හේතුවලු. එහෙම නැත්තම් නිර්මාංස වීම නිසාලු මන්දපෝෂණය එන්නේ, නිර්මාංසික අය මන්දපෝෂණයෙන් පෙළෙනවා කියන විහිළු සහගත කතා මේ ආණ්ඩුවේ මන්ත්‍රිවරුන් නියෝජිතයන් මේ වෙලාවේ ප්‍රකාශ කරනවා. ආණ්ඩුවට අද තියෙන අර්බුදය ගැන කිසිම හැඟීමක් තැකීමක් නෑ. තේරුම් ගන්න කිසිම වුවමනාවක් නෑ. ඒ නිසාම මේ ප්‍රශ්න මතු කරනකොට ඒවා තමන්ගේ බලය පවත්වාගෙන යෑමට තියෙන බාධාවක් හැටියට දකිනවා. මේක හරිම ඛේදනීයයි.

Show More

கடன் மறுசீரமைப்பு என்பது பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பது என்பதல்ல…..

2022.09.29 – தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையின் ஊடக சந்திப்பு தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைகள் குழுவின் தலைவர், பட்டயக் கணக்காளர், ஸ்ரீ ஜயவர்தனபுர  பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் அனில் ஜயந்த தேசிய மக்கள் சக்தியின்  பொருளாதாரப் பேரவை என்றவகையில் ஒரு நாடு அபிவிருத்தியை நோக்கி  பயணிக்கின்றமை, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைதல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக  விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் பண்டங்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி […]

2022.09.29 – தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையின் ஊடக சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைகள் குழுவின் தலைவர், பட்டயக் கணக்காளர், ஸ்ரீ ஜயவர்தனபுர  பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் அனில் ஜயந்த

தேசிய மக்கள் சக்தியின்  பொருளாதாரப் பேரவை என்றவகையில் ஒரு நாடு அபிவிருத்தியை நோக்கி  பயணிக்கின்றமை, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைதல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக  விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் பண்டங்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்வதும், அதிலிருந்து பிறப்பிக்கப்படுகின்ற செல்வத்தை பகிர்ந்தளிப்பதும், தொழிவாய்ப்பினை உருவாக்குதல், வட்டி மற்றும் அந்நிய செலாவணி வீதத்தை தீர்மானித்தல், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு ஒதுக்கங்களை பேணிவருதல் போன்ற பல்வேறு விடயங்கள் ஒன்றடனொன்று இணைவதாகும். பொருளாதாரத்தில் நிலவுகின்ற உண்மையான பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடி சரியான திசையை நோக்கி  கொண்டுசெல்ல முயற்சி செய்வதற்குப் பதிலாக ஆட்சியாளர்கள் இற்றைவரை தரவுகளை திரிபுபடுத்தி  பிரதான பொருளாதாரப் பிரச்சினைகளை மூடிமறைப்பதையே செய்துவந்தார்கள்.  தேசிய மக்கள் சக்தி இயலுமான எல்லாவேளைகளிலும் நிலவுகின்ற யதார்த்தத்தை சுட்டிக்காட்ட நடவடிக்கை எடுத்தது. அதனாலேயே தற்போது நாட்டில் கூட்டாக நாமனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமென்ற புரிந்துணர்விற்கு வந்துள்ளோம்.  

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையில் அந்தந்த உபதுறைகள் பற்றி அளவுசார்ரீதியான அறிவினைப் படைத்த புத்திஜீவிகள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பொருளாதாரம் சம்பந்தமான ஏதேனும் முற்றாய்வுசார்ந்த   புலனாய்வினை மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக விஞ்ஞானரீதியான தகவல்களைக் கொண்டதாக விடயங்களை முன்வைக்கிறோம். நடப்பு நிலைமை பற்றி பகுப்பாய்வு செய்வதன் மூலமாக பெற்றுக்கொள்கின்ற விடயங்களுக்கிணங்க நாட்டில் நிலவுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட  வளங்களை முறைப்படி முகாமைசெய்து பொதுத்தேவைகளை நிவர்த்திசெய்தல் பற்றி பொதுமக்களுக்ககு விழிப்பூட்டி வருகிறோம்.  அதன் தொடக்கப் படிமுறையாக தெரிவு செய்யப்பட்ட துரிதமாக சமூகத்தின் கவனத்திற்கு இலக்காகவேண்டிய ஒருசில விடயஙகளை முன்வைக்கிறோம். இத்தருணமாகும்வேளையில் அரசாங்கம் தனது அதிகாரத்தை பேணிவரும் நோக்கத்துடன் தவிர்த்து வருகின்ற பொதுமக்களின் வாழ்க்கைக்கு தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடியின் பயங்கரமானதன்மை பற்றி  நாங்கள் வெளிப்படுத்த  தயார். பொருளாதார நெருக்கடிக்கு இந்த அரசாங்கம் அடிப்படையில் பொறுப்புக்கூற வேண்டியபோதிலும்  எவராலும் இந்த நெருக்கடியை தவிர்த்துச் செல்ல முடியாது.

அடிப்படையில் எடுத்துக்கொண்டால் நிலவுகின்ற கடன் சுமையை ஒரு நாடு என்றவகையில் தாங்கிக்கொள்ள முடியாது. வெளிநாட்டுக் கடன் பங்கு மிகவும் பெரிய அளவில் அதிகரித்துள்ளமை அதில் தாக்கமேற்படுத்தி உள்ளது. அதனால் கடன் மறுசீரமைத்தல் பற்றிய   பாரிய உரையாடல் தோன்றியுள்ளது. அரசாங்க அதிகாரத்தை எவர் வகித்தாலும், வகிக்க எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் அந்த எவருமே கடன் மறுசீரமைப்பினை செய்தே ஆகவேண்டும். கடன் மறுசீரமைப்பு செய்வதென்பது நாட்டின் அனைத்துப் பொருளாதார பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பது என்பதல்ல.  நாடு அபிவிருத்தியை நோக்கிச் செல்கிறது என்பதல்ல.  அடிப்படை அத்திவாரத்தை இட்டுக்கொள்ள,  மூச்செடுத்திட வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்வது என்பதாகும். இந்த உரையாடலில் சர்வதேச நாணய நிதியம் இடையீடு செய்துள்ளது. 1959 இல் இருந்தே நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் அங்கத்தவ நாடாவோம். அதன் அங்கத்தவர்களுக்கு கிடைக்கின்ற அனைத்துவிதமான சிறப்புரிமைகளும் எமக்கும் உரித்தானது. அவர்கள் தமது அங்கத்தவ நாடுகளுக்கு சென்மதி நிலுவை நெருக்கடியில் இருந்து விடுபட ஆலோசனை வழங்குதலையும் இடையீடு செய்தலையும் மேற்கொண்டு வருகிறார்கள். கடன் மறுசீரமைப்பு செய்வதற்கான நாணய நிதியம் இடையீடுசெய்து பேச்சுவார்த்தைகளை நடாத்துவது நல்லது.  ஆனால் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம்  அல்லது அதன் பயணப்பாதையை நாணய நிதியம் வழங்குவதில்லை. அது அவர்களின் செயற்பொறுப்பன்று. எமது நாட்டை முன்னேற்றியும் அதன் திசையை தீர்மானிப்பதையும் நாங்கள்தான் செய்யவேண்டும். ஆனால் இதுவரை அரசாங்கம் அதற்கான திட்டங்களை வகுக்கவில்லை.

கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்ள இலங்கைக்காக கிளிபட் சான்ஸ் மற்றும் லசாட் எனப்படுகின்ற  இரண்ட சர்வதேச நிறுவனங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. கிளிபட் சான்ஸ் இடையீடுசெய்து  பூர்வாங்க பேச்சுவார்த்தையொன்றையும் நடாத்தியது.  அதன்போது தோன்றிய பல அடிப்படை விடயங்கள் மீது எமது கவனம் செலுத்தப்படல் வேண்டும். முதலில் அரசாங்க வருமானம் மற்றும் செலவினங்களுக்கிடையில் நிலவுகின்ற முதனிலை மீதி 2.3 நேர்க்கணியப் பெறுமதிவரை   2025 அளவில் கொண்டுசெல்ல முடியுமென அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் நிலவுகின்ற தகவல்களையும் தரவுகளையும் பகுப்பாய்வு செய்தவிடத்து அது இலகுவான கருமமல்லவென்பது எமக்கு விளங்குகின்றது.  இந்த நிலைமையை அடைந்தால் மாத்திரம் கடன்  நிலைபெறுதகு நிலைமையை அடையமுடியும். அதாவது செலுத்தவேண்டியுள்ள அளவினை தாக்குப்பிடிக்கக்கூடிய விதத்தில் அமைத்துக்கொள்வதாகும். நிலவுகின்ற நிலைமையின்கீழ் நாடுகளுக்கிணங்க கடன் பற்றிய சிக்கல் மாற்றமடைகின்றது. ஜப்பான் போன்ற நாட்டில் கடன்சுமை 250% ஆக அமைகின்றது.  ஆனால் அது அந்த நாட்டுக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய, செலுத்தக்கூடிய நிலைமையாகும்.  ஆனால் எமது போதியளவிலான வருமானம் ஈட்டப்படுதல் இல்லாமையால்  எமது கடன் நிலைபெறுதகுநிலை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100% விட குறைவானதாக இருக்கவேண்டும்.   அப்படியானால்  எவ்வாறு கடன் நிலைபெறுதகுநிலையை ஏற்படுத்திக்கொள்வது  என்பதற்கான திட்டத்தை தயாரித்துக்கொள்ள வேண்டும்.   அரசாங்கத்தின் பக்கத்தில் முதனிலை வரவசெலவு மீதி 2.3 நேர்க்கணியத்திற்கு செல்கின்ற விதம் தெளிவுபடுத்தப்படுவதில்லை.

இந்த நிலைமையில் அரசாங்கம் அரசாங்க வருமானத்தில் கடன்வட்டியை செலுத்துவதை நீக்கி ஏனைய செலவுகளுடன் மொத்த தேசிய உற்பத்தியுடன் இணக்கஞ்செய்து நேர்க்கணியப் பெறுமானத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்து வருவதாக எமக்கு சந்தேகம் தோன்றியுள்ளது. இந்த மீதி 2021 இல் 6%  எதிர்க்கணியமாகும். 2020 இல் 4.6 எதிர்க்கணியமாக இருந்தது. இன்னும் இரண்டு வருடங்களில் 2025 அளவில் எப்படி 2.3 நேர்கணியமாக மாறுவது? மத்திய வங்கிக்கிணங்க 2023 இல்  பற்றாக்குறை 8% எதிர்க்கணியமாக இருந்து   2024 இல் நேர்க்கணியமாக மாறி 2025 இல் கூறுகின்ற இந்த இலக்கிற்குச் செல்வதாக குறிப்பிட்டுள்ளது. இந்த நிலைமையில் எமக்கு தெளிவாவது வட்டி தவிர்ந்ததாக அரசாங்கத்தின் பாரிய செலவுச்சுமை வகிக்கப்படுகின்ற  அரச சம்பளம் செலுத்துதலை மக்களை துன்புறுத்தலுக்கு இலக்காகி வெட்டிவிடுவதற்கான வாய்ப்பு  நிலவுகின்றதென்பதாகும். செலவுகளை வெட்டிவிடுவது எனக்கூறி அந்த இடத்திற்கே வருவதாக நாங்கள் நினைக்கிறோம். எனினும் செலவுகளுக்குள்ளே மோசடிகள், ஊழல்கள், விரயம் அனைத்துமே இருக்கின்றன. செய்யவேண்டியது மோசடி, ஊழல், விரயத்தை  நீக்குவதேயொழிய சம்பளத்தைக் குறைப்பதல்ல.  இவர்கள் கூறகின்ற 2.3 நேர்க்கணிய இலக்கிற்குச் செல்லவேண்டுமாயின் வருமானத்தை அதிகரித்துக்கொண்டு செலவுகளை வெட்டிவிட வேண்டும். நிலவுகின்ற கட்டமைப்பிற்குள்ளே வருமானத்தை அதிகரித்துக் கொள்வதாயின் பொருளாதாரத்தை விரிவாக்க வேண்டும். நிலவுகின்ற சொச்சத் தேசிய செல்வத்தில் அதிகமாக ஈட்டிக்கொள்ள அரசாங்கம் செயலாற்றினால் பொதுமக்கள் மிகுந்த அழுத்தத்தை சந்திப்பார்கள். அதன் மூலமாக இடம்பெறுவது பொதுமக்களின் நன்மையன்றி அரசாங்கம் தப்பித்துக் கொள்வதாகும். அதற்காக வரிமேல் வரி வரவுள்ளது.  நிவாரணங்களை வெட்டிவிடுதல் மற்றும் மின்சாரக் கட்டணப் பட்டியல் , நீர்க் கட்டணப் பட்டியல் போன்ற அனைத்துவிதமான செலவுகளும் அதிகரிக்கப்பட உள்ளன.

 இந்த ஆபத்தினை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். விளங்கிக்கொள்வதன் மூலமாக நிலைவமையைத் தோற்கடித்திட வேண்டும். எந்தவோர் அரசாங்கத்திற்கும் அழிவுமிக்கவகையில் தேசிய வளங்களை விற்றொழித்திட முடியும். இன்றளவிலும் அதற்காக செயற்பாட்டுத் திட்டமொ்னறை அமுலாக்கியுள்ளது.   நாணய நிதியம் முன்வைத்துள்ள மற்றுமொரு நிபந்தனையாக அமைவது மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் சேவைகளின் கிரயத்தை உள்ளடக்கத்தக்கவகையில் விலைகள் நிர்ணயிக்கப்பட வேண்டுமென்பதாகும். ஆனால் இதன்மூலமாக  ஏதேனும் அழுத்தத்திற்கு இலக்காகின்ற குழுக்களுக்கு நிவாரணம் வழங்கவும் நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது. எனினும் கேஸ் விலை, எரிபொருள் மற்றும் மின்சார விலை என்பவற்றில்  அவற்றின் உண்மையான உற்பத்திக் கிரயத்திற்கு மேலதிகமாக மோசடிகள், ஊழல்களில் ஒரு பகுதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைகையில் ஐ.ஓ.சீ. கம்பெனி இவ்வருடத்தின் இரண்டாவது காலாண்டில் பத்து பில்லியன் ரூபா நிகர இலாபத்தை வெளிக்காட்டி இருப்பது இதனால்த்தான். மற்றுமொரு பக்கத்தில் மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை மற்றும் நிதிசார் உறுதிநிலைக்காக இடமளித்திட வேண்டும். தொழில்வாண்மைரீதியான பணிகளை மேற்கொள்ள மத்திய வங்கிக்கு ஏற்புடைய சுயாதீனத்தன்மை வழங்கப்பட வேண்டும். ஒரே நோக்கத்தில்   இருந்துகொண்டு  அரசாங்கத்தின் வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் இடமளி்க்க வேண்டும்.  ஆனால் அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள அல்லது பெற்றுக்கொள்வதற்காக வரிக்கொள்கையைக் கூட்டிக்குறைத்து நிதிசார் கொள்கையை பலிகொடுக்கின்ற நிலைமையை நாங்கள் காண்கிறோம். இன்றைய நிலைமையின்படி மத்திய வங்கி அமுல்படுத்துகின்ற நிதிசார் தந்திரோபாயங்களுக்கு அரசாங்கம்  ஒத்துழைப்பு வழங்காத முரண்பாடு உருவாகக்கூடும். 

ஏற்கெனவே நாங்கள் நாணய நிதியத்திடமிருந்து பதினாறு தடவைகள் விரிவான நிதி வசதிகளைப் பெற்றுக்கொண்டு சென்மதி நிலுவையை சமப்படுத்தல் பற்றிய சிக்கல்களைத் தவிர்த்துக்கொண்டுள்ளோம். ஆனால் சிறியசிறிய திருத்தங்களை செய்தோமேயொழிய எமது நாடு முறையான பாதையில் அபிவிருத்தியை நோக்கிச் செல்லவில்லை.  இத்தடவை 290 கோடி டொலர் நான்கு வருடங்களுக்குள் கிடைக்கின்றது. பயணிக்கின்ற இந்த பயனப்பாதையின்பேரில் இந்த கடன் தொகையின் பேரில் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கமுடியுமென்ற முட்டாள்த்தனமான கருத்திற்குச் செல்லலாகாது. இந்த கடனை வழங்குகின்ற போது மேலோட்டமாக புலப்படாத அறவிடல்கள் இருக்கின்றன. வட்டி குறைவானதென்பது உண்மை. எனினும் தற்கோது வாக்குறுதி அளித்துள்ள 290 கோடிக்காக அதற்கு குறைவான தொகையை அரசாங்கம் அவர்களின் நிபந்தனைகளை ஈடேற்றுவதின்பேரில் பெற்றுக்கொடுத்தால் மொத்த கடன்தொகைக்குமே வட்டி அறவிடப்படும். அதைப்போலவே மறைவான சேவைகள் கட்டணமும் நிலவுகின்றது. நாங்கள் முதலாவது கடன் தவணையைப் பெற்றுக்கொண்ட  1964 இல் இருந்து கவனத்திற்கொண்டால் 1984 தொடக்கம் இற்றைவரை ஏறக்குறைய 350 கோடி கடன் தொகையே  வழங்கப்பட்டுள்ளது.   ஆனால் நாங்கள் அந்த காலப்பகுதிக்குள் செலுத்தியுள்ள மற்றும் வருங்காலத்தில் செலுத்தவுள்ள சேவைகள் கட்டணத்தையும் வட்டியையும் கணிப்பிட்டால் நூறு கோடி டொலருக்கு கிட்டிய அளவினை செலுத்த நேரிட்டுள்ளது.  நாணய நிதியம் எமது நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமையின்பேரில் ஊழலைக் குறைத்தல் சம்பந்தமாகவும் விடயங்களை சுட்டிக்காட்டி உள்ளது. கடன் நிலைபெறுதகு திட்டம் பற்றி இற்றைவரை அரசாங்கம் திட்டமொன்றை சமர்ப்பிக்காவிட்டாலும்  வெகுவிரைவில் திட்டமொன்றை சமர்ப்பிப்பதாக புலனாகவில்லை. இந்த நிலைமையின்கீழ் நெருக்கடியிலிருந்து  கரைசேர்வதைப் பார்க்கிலும் மென்மேலும் ஆழமாகி வருகின்றமை தெளிவாகின்றது. எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை நிலவுகின்ற நிலைமை பற்றி மக்களுக்கு விடயங்களை எடுத்துரைக்கும். அதனூடாக நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி பற்றி சிறந்த உரையாடலொன்றை உருவாக்கிகொள்ள நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

வரியை அதிகரிக்கச் சென்றால் பொருளாதாரம் மென்மேலும் சுருங்கும்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கைகள் பிரிவின் தலைவர் பேராசிரியர் ஜகத் குமாரசிங்க

இலவசக் கல்வி மூலமாக இந்த இடத்திற்கு வந்த எமக்கு நாட்டு மக்களுடன் சம்பந்தப்பட்ட அன்றாட சிக்கல்களின்போது ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் ஏற்படுகின்ற சிக்கல்களுடன் தொடர்புபடுவதற்கான பொறுப்பு இருக்கின்றது. பொருளாதாரம் தொடர்பான ஆராய்ச்சிகளிலிருந்து பெறப்படுகின்ற தரவுகள், அறிவு, தகவல்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக  செயலமர்வுகளை நடாத்துதல் மற்றும் இத்தகைய ஊடக சந்திப்புகளின்போது விழிப்புணர்வூட்டுவது  அத்தகைய பொறுப்பின் ஒரு பகுதியாகும். மக்களின் அன்றாடப் பொருளாதாரம் போன்றே நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம்  பற்றி தொடர்ச்சியாக மக்களுக்கு விழிப்புணர்வூட்ட இந்த பொருளாதாரப் பேரவை மூலமாக நாங்கள் எதி்ர்பார்க்கிறோம். ஒருசில தரவுகள் கூருணர்வு மிக்கவையாகும். பொருளாதாரத்தை நெறிப்படுத்துபவர்கள் எவராக இருந்தாலும் பொருளாதாரத்தை நெறிப்படுத்துவதன் மூலமாக கிடைக்கின்ற நேர்க்கணிய அல்லது எதிர்க்கணிய பெறுபேறுகளை இறுதியாக அனுபவிப்பவர்கள் இந்நாட்டு மக்களாவர். பொருளாதாரம் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற, கருத்துக்களை வெளியிடுகின்ற, செயலமர்வுகளை நடாத்துகின்ற அனைவரைரயும் இந்த மேடைக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறோம்.  அரசாங்கத்திற்குக்கூட அவசியமான சந்தர்ப்பங்களில் நாங்கள் தரவுகள், ஊகங்களை வழங்கி  நிலவுகின்ற நெருக்கடியிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க எம்மை அர்ப்பணித்துள்ளோம்.  

நாணய நிதியத்திடமிருந்து ஏதேனும் நிவாரணத்தை நாங்கள் எதிர்பார்த்திருப்பின்  ஈடேற்றவேண்டிய அடிப்படை நிபந்தனைகள் மத்தியில் முதனிலை கணக்கின் நேர்க்கணிய மீதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த நிலைமையை எற்படுத்திக்கொள்ள வேண்டுமாயின் வருமானத்தை அதிகரித்துக்கொண்டு செலவினங்களை குறைத்துக்கொள்ள வேண்டிய விதம் பற்றி பேராசிரியர் அனில் ஜயந்த தெளிவுபடுத்தினார்.  எந்தவொரு நாட்டிலும் அரச வருமானத்தின் பிரதான தோற்றுவாய் நேர் மற்றும் மறைமுக வரியாகும். தற்போதும் எமது நாடு  பாரிய வரிச் சதவீதத்தைக்கொண்ட நாடாகும். சாதாரண ஆளொருவர் தனது  வருமானத்தில் ஏறக்குறைய 40% ஐ வரியாகச் செலுத்துகின்ற நிலைமையே காணப்படுகின்றது.  அரசாங்கத்தின் வரிகள் அதிகரிக்கப்பட முனைகின்றவேளையில் பொரளாதாரத்தின் ஏனைய பேரண்ட பொருளாதார விடயங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் பேரண்ட மாறிகள்  என அழைக்கப்படுகின்ற கடன் வட்டி வீதம், பணவீக்கம், அந்நிய செலாவணி விகிதம், தொழிலின்மை வீதம் போன்ற அனைத்துமே ஒன்றுடனொன்று தொடர்புபட்டவையாகும். இந்த ஒவ்வொரு மாறி மீதும் ஏற்படுத்தபடுத்தப்படுகின்ற  தாக்கம் அல்லது மாற்றம் எனைய பொருளாதார மாறிகள் மீது  கட்டாயமாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.  வரியை அதிகரிக்க முயற்சி செய்தால் அது நாட்டின் ஒட்டுமொத்த மக்களின்  வாழ்க்கையை நேரடியாகவே பாதிக்கின்றது.   அதைப்போலவே வட்டி வீதத்தை அதிகரிப்பதன் மூலமாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யப்பட்டு வருகின்றது. அது மத்திய வங்கியால் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கையாக அமைந்தது. அதன் மூலமாக பொருளாதாரத்திற்கு அதிர்ச்சியொன்று ஏற்படுத்தப்படுகின்றது.

அதன் மூலமாக பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அதிர்ச்சிகளால் ஏனைய மாறிகளுக்கு தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.   பிரதானமான அதிர்ச்சி வணிகத் தொழில் முயற்சியாளர்களுக்கு ஏற்பட்டதாகும்.  வங்கிக்கடன் பெறுவதன் மூலமாகவே அவர்களின் மூலதனம் உருவாக்கப்படுகின்றது.   அதற்கான கிரயமொன்றை ஏற்க நேரிடும்.  அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடொன்றில் தொழில்முயற்சி  முதலீடுகளில்  இருந்து கிடைகின்ற நன்மைகளுக்குள்ளே அடங்கியுள்ள இலாபம்  மொத்தக் கிரயத்தில் 10% -15% இற்கு இடைப்பட்ட அளவிலாகும். ஆனால் இன்றளவில் வட்டி வீதம் 25% ஐ கடந்துவிட்டது. இந்த நிலைமையின்கீழ் வங்கிகளிடமிருந்து கடன்பெற்று  முதலீடு செய்து பெறப்படுகின்ற நன்மைகளின் இலாபம்  அவரது வங்கிக் கடனைச் செலுத்தக்கூட போதுமானதாக அமையமாட்டாது.  இதனால் தொழில் முயற்சிகள் அனைத்துமே உறுதியற்ற நிலைமைக்கு மாறியுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மாத்திரமன்றி பாரிய  அளவிலான தொழில் முயற்சிகள்கூட நிலைதடுமாறி உள்ளன.  புதியதாக தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பது நலிவடையச் செய்யப்பட்டுள்ளது. இதனால் எமது பொருளாதாரம் சுருங்கி வருகின்றது.  உலக வங்கி இது சம்பந்தமாக   செய்துள்ள எதிர்வுகூறலின்படி எதிர்வரும் ஆண்டில் 10 பில்லியன் டொலர்களை விஞ்சிய அளவில் இலங்கைப் பொருளாதாரம் சுருங்கக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  2023 ஆம் ஆண்டில் எமது பொருளாதாரம் 2011 இல் நிலவிய நிலைமைக்கு சரிந்துவிழுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்கம் வரிகளை அதிகரித்துக்கொள்ள முயற்சி செய்வதன் மூலமாக  பொருளாதாரம் சுருங்குகின்ற வேகம் மேன்மேலும் துரிதமடையும். இதனால் எப்படியாவது தாக்குப்பிடித்துள்ள தொழில்முயற்சிகளுக்குக்கூட அச்சுறுத்தல் தோன்றக்கூடும். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஒன்றுடனொன்று தொடர்புபட்ட பேரண்டப் பொருளாதார விடங்களுக்கிணங்க தொழில்முயற்சியாளர்கள் பெற்றுள்ள கடன்களுக்கான வட்டியைச் செலுத்துவதிலான பிரச்சினைகூட தோன்றக்கூடும். 

நாணய நிதியம் கடன் மறுசீரமைப்பிற்குச் செல்லுமாறு ஆலோசனை வழங்கவும் தற்போது கடன்தவணை மற்றும் வட்டியை செலுத்தமுடியாத நிலைமைக்கு  சரிந்து விழவும் வாய்ப்பு உண்டு. அத்தகைய நிலைமையில் பொருளாதாரத்தைக் மீட்டெடுக்கின்ற மற்றும்  பொருளாதாரத்தை முன்நோக்கிக் தள்ளுகின்ற வங்கிகளை உள்ளிட்ட நிதிமுறைமை போன்றே அதனோடு சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களும் பாரிய அபாயநேர்வுக்கு பயணிக்கக்கூடும்.   அதனால் இச்சந்தர்ப்பத்தில் மிகவும்  கவனமாக அபாயநேர்வு முகாமைத்துவத்தை மேற்கொள்வதில் அரசாங்கம் கவனஞ் செலுத்துதல் வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் எமது ஒட்டுமொத்த நிதி முறைமையும் கடுமையான அபாயநேர்வுக்கு இலக்காகக்கூடும். அத்தகைய நிலைமையானது மீண்டும் சரிசெய்துகொள்ள முடியாத பாதகவிளைவுகளைக் கொண்டுவரும்.  பொருளாதாரமொன்றின் நிதியாக்க வழிவகைகள் இவ்விதமாக  அபாயநேர்வுக்கு இலக்காகி உள்ளதைப்போலவே  வலுச்சக்தி பிறப்பாக்கமும் பாரிய ஆபத்தினை எதிர்நோக்கி உள்ளது. வலுச்சக்தி நாட்டின் தொழில்முயற்சிகளுக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் அத்தியாவசியமானதாகும்.  இன்றளவில் வலுச்கக்தி   வழங்கல் பாரதூரமான நெருக்கடியைச் சந்தித்துள்ளது.  பொருளாதாரத்திற்குள் மேலும் பல பிரதான விடயங்கள் பற்றி பேசக்கூடியபோதிலும் நிதி முறைமை மற்றும் வலுச்சக்தி வழங்கல் ஆகிய இரண்டு அடிப்படை விடயங்களுக்குள் பொருளாதாரம் மென்மேலும் படுகுழிக்குள் விழுகின்றதென்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அதற்கான சரியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். வலுச்சக்தி வழங்கலில் உறுதிநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடன் பெறுவதில் பிரச்சினை கிடையாது. கடனை முதலீடுசெய்து பெற்றுக்கொண்ட நன்மைகள் யாவை, கடனை சரியாக முகாமைசெய்து  முதலீடு செய்தார்களா எனும் கேள்வி எழுகின்றது. கடனை முறைப்படி முதலீடு செய்திருப்பின்  கடன் மீளச்செலுத்துதல் பற்றிய பிரச்சினை தற்போது எழுந்திருக்கமாட்டாது. கடன்களிலிருந்து கிடைக்கின்ற நன்மைகள் பொருளாதாரத்தை நோக்கிப் பாய்ந்துவராமை அடிப்படை பிரச்சினையாகும். நிதி முறைமையின் பாதுகாப்பு சம்பந்தமாக அது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அது சம்பந்தமாக மிகவும் கவனமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. வலுச்சக்தி வழங்கலிலும் அப்படித்தான். இந்த இரண்டு பிரதான விடயங்களையும் முறைப்படி நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் நிலவுகின்ற மாறிகளை முறைப்படி முகாமை செய்யாவிட்டால்  எமது பொருளாதாரம் ஒரே இடத்தில் உக்கிப்போகின்றவேளையில் ஏனைய நாடுகளின் பொருளாதாரங்கள்  எம்மைக் கடந்து வேகமாக முன்நோக்கி நகரும்.  வியட்நாம்,  பங்களாதேஷ், இந்தியா என்பவை தக்க உதாரணங்களாகும்.  இந்த நிலைமையில் சந்தேகமின்றி எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். அதன்போது நிதி முறைமைக்கும் வலுச்சக்தி வழங்கலுக்கும்  தனித்துவமான கவனத்தைச் செலுத்தவேண்டும்.

பொருளாதாரமொன்றின் பிரதாபன என்ஜின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் தொகுதியாகும். சுதேச உற்பத்திகளை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்லல், பெருந்தொகையான தொழில்வாய்ப்புகளை உருவாக்குதல் இந்த துறைகளிலேயே இடம்பெறுகின்றது. எனினும் நிதி முறைமையும் எரிபொருள் வழங்கலும் நலிவடைந்தால் எமது பொருளாதாரம் இதைவிட இருள்மயமான நிலைமையை அடையும். தற்போது உள்ள சமிக்ஞைகள் எவ்விதத்திலும் நலமானவை அல்ல. தொழிலின்மை வேகமாக அதிகரித்து வருகின்றது. இத்தகைய பொருளாதார நெருக்கடியின்போது ஏனைய உலக நாடுகள் முன்னுரிமை அளிக்கவேண்டிய வரிசைக்கிரமத்தை தயாரிக்கின்றன. இன்று எமது நாட்டில் பிரதானமானதாக அமைவது அரசியல் உறுதிநிலையை ஏற்படுத்துவதாகும்.  அரசியல் ஸ்திரத்தன்மை நிலவாத இடத்தில் பொருளாதார உறுதிநிலை தாக்குப்பிடிக்க மாட்டாது.  பொருளாதாரத்தை மீட்டெக்க  அரசியல் உறுதிநிலை மிகவும் விரைவாக ஏற்படுத்தப்படல் வேண்டும். பொருளாதாரம் முன்நோக்கி பயணிக்கையில் வலுச்சக்திக்கும் பொருளாதாரத்திற்கும் இடையில் நேரக்கணியத் தொடர்பு நிலவும். அதைப்போலவே மூலதனவாக்கத்தின் கிரயத்திற்கும் பொருளாதாரம் முன்நோக்கி நகர்வதற்கும் இடையில் தொடர்பு நிலவுகின்றது.  இந்த  மாறிகளுக்கிடையிலான தொடர்புகள் மீது தீவிர கவனஞ்செலுத்தி முதன்மைத்தானத்திற்கு அமைவாக  பொருளாதாரத்தை சரியான இடத்தைநோக்கி நகர்த்த வேண்டிய பொறுப்பு நிலவுகின்றது.  ஒரு நாடு என்றவகையில் நாங்கள் பொறுப்பினை ஏற்கத் தயார். அது சம்பந்தமாக தொடர்ச்சியாக விழிப்புணர்வூட்டுதலை மக்கள் மத்தியில் மேற்கொள்வதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். 

இந்த ஊடக சந்திப்பிற்காக இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் முன்னாள் முதநிலை ஆலோசகரும் இங்கிலாந்து றெடிங் பல்கலைக் கழகத்தின் முதுநிலை விரிவுரையாளருமான சாந்த ஜயரத்ன மற்றும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சுனில் ஹந்துன்னெத்தியும் பங்கேற்றனர். முதுநிலை விரிவுரையாளர் சாந்த ஜயரத்ன ஆங்கில மொழியில் விடயங்களை எடுத்துரைத்தார். 

Show More

ණය ප්‍රතිව්‍යුහගත කිරීම කියන්නේ සියලු ආර්ථික ප්‍රශ්න විසඳෙනවා කියන එක නොවෙයි

ජාතික ජන බලවේගයේ ආර්ථික කවුන්සිලය විදිහට රටක් සංවර්ධනය දෙසට ගමන් කිරීම, ජනතාවගේ ජීවන තත්වය උසස්වීම වැනි කරුණු සම්බන්ධයෙන් විශේෂ අවධානයක් යොමුකර තිබෙනවා. ආර්ථිකයක් කියන්නේ රටක භාණ්ඩ හා සේවා නිෂ්පාදනය කිරීමත්, එයින් ජනිත කරන ධනය බෙදා හැරීමත්, රැකීරක්ෂා සම්පාදනය කිරීම, පොලී සහ විදේශ විනිමය අනුපාත තීරණය කිරීම, විදේශ වෙළඳාම සහ විදේශ සංචිත පවත්වාගෙන යාම වැනි කරුණු […]

මහාචාර්ය අනිල් ජයන්ත

ජාතික ජන බලවේගයේ ආර්ථික කවුන්සිලය විදිහට රටක් සංවර්ධනය දෙසට ගමන් කිරීම, ජනතාවගේ ජීවන තත්වය උසස්වීම වැනි කරුණු සම්බන්ධයෙන් විශේෂ අවධානයක් යොමුකර තිබෙනවා. ආර්ථිකයක් කියන්නේ රටක භාණ්ඩ හා සේවා නිෂ්පාදනය කිරීමත්, එයින් ජනිත කරන ධනය බෙදා හැරීමත්, රැකීරක්ෂා සම්පාදනය කිරීම, පොලී සහ විදේශ විනිමය අනුපාත තීරණය කිරීම, විදේශ වෙළඳාම සහ විදේශ සංචිත පවත්වාගෙන යාම වැනි කරුණු ගණනාවක් එකිනෙකට බද්ධ වීමයි. ආර්ථිකයේ පවතින සැබෑ ප්‍රශ්න පිළිබඳව සාකච්ඡා කරමින් නිවැරදි දිශාවකට ගෙනයන්න උත්සාහ කරනවා වෙනුවට පාලකයන් මේ දක්වා කළේ දත්ත විකෘති කරමින් ප්‍රධාන ආර්ථික ප්‍රශ්න යට ගැසීමයි. ජාතික ජන බලවේගය හැකි සෑම අවස්ථාවකදීම පවතින යථාර්ථය පෙන්වා දෙන්න කටයුතු කළා. ඒ නිසාම දැන් රට තුළ සාමූහිකව අපි කවුරුත් එකතු වෙලා මේ ප්‍රශ්නවලට විසඳුම් සෙවිය යුතුයි කියන අවබෝධයට ඇවිත් තිබෙනවා.
ජාතික ජන බලවේගයේ ආර්ථික කවුන්සිලය තුළ ඒ ඒ අනුක්ෂේත්‍ර පිළිබඳව ප්‍රාමාණික දැනුම තිබෙන බුද්ධිමතුන් එකතු වී සිටිනවා. අපි සියලු දෙනා එක්වී ආර්ථිකය පිළිබඳව යම් ගවේෂණාත්මක විමර්ශනයන් සිදුකරමින් මහජනතාව දැනුවත් කරන්න විද්‍යාත්මක තොරතුරු සහිතව කරුණු ඉදිරිපත් කරනවා. පවතින තත්වය පිළිබඳව විශ්ලේෂණය කිරීමෙන් ලබාගන්නා කරුණු අනුව රට තුළ පවතින සීමිත සම්පත් නිසි පරිදි කළමනාකරණය කරමින් පොදු අවශ්‍යතාවයන් සම්පූර්ණ කිරීම පිළිබඳව මහජනතාව දැනුවත් කරනවා. එහි ආරම්භක පියවර ලෙස තෝරාගත්, ක්ෂණිකව සමාජයේ අවධානයට ලක්විය යුතු කරුණු කිහිපයක් ඉදිරිපත් කරනවා. මේ මොහොත වන විට ආණ්ඩුව තමන්ගේ බලය පවත්වාගෙන යාමේ අරමුණින් මඟහැර යන, මහජනතාවගේ ජීවිතවලට එල්ල වී තිබෙන ආර්ථික අර්බුදයේ භයංකාරකම පිළිබඳව අපි හෙළි කරන්න සූදානම්. ආර්ථික අර්බුදයට මේ ආණ්ඩුව මූලික වශයෙන් වගකිව යුතු වුවත් කිසිකෙනෙකුට මේ අර්බුදය මඟහැර යන්න බැහැ.
මූලිකවම ගත්තොත් පවතින ණය බර, රටක් හැටියට දරාගන්න බැහැ. විදේශීය ණය පංගුව විශාල වශයෙන් වැඩිවීම ඊට බලපා තිබෙනවා. මේ නිසා ණය ප්‍රතිව්‍යුහගත කිරීම පිළිබඳව විශාල සාකච්ඡාවක් ඇතිවී තිබෙනවා. ආණ්ඩු බලය කවුරුන් විසින් හෙබවූවද, හොබවන්න බලා සිටියද, ඒ ඕනෑම කෙනෙකුට ණය ප්‍රතිව්‍යුහගතකරණය සිදුකරන්නම වෙනවා. ණය ප්‍රතිව්‍යුහගත කිරීම කියන්නේ රටේ සියලු ආර්ථික ප්‍රශ්න විසඳනවා කියන එක නොවෙයි. රට සංවර්ධනයට යනවා කියන එක නොවෙයි. මූලික අඩිතාලමක් දමා ගන්න, හුස්ම ගන්න, අවස්ථාව සලසා ගන්නවා කියන එකයි. මේ සාකච්ඡාවට ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදල මැදිහත් වී තිබෙනවා. 1959 සිට අපි මූල්‍ය අරමුදලේ සාමාජික රටක්. ඒ සාමාජිකයන්ට ලැබෙන සියලු වරප්‍රසාද අපට හිමියි. ඔවුන් තම සාමාජික රටවලට ගෙවුම් ශේෂ අර්බුදයකින් බේරා ගැනීමට උපදෙස් දීම සහ මැදිහත් වීම සිදුකරනවා. ණය ප්‍රතිව්‍යුහගත කිරීමට මූල්‍ය අරමුදල මැදිහත්වී සාකච්ඡා කිරීම හොඳයි. නමුත් අපේ රට සංවර්ධනය කිරීමේ සැලැස්ම හෝ එහි ගමන් මඟ මූල්‍ය අරමුදලෙන් ලබාදෙන්නේ නැහැ. එය ඔවුන්ගේ කාර්යභාරයක් නොවෙයි. අපේ රට දියුණු කිරීමෙන් සහ දිශානතිය තීරණය කිරීම අප විසින් කළ යුතුයි. නමුත් මේ වන තෙක් ආණ්ඩුව ඒ සඳහා සැලසුම් සකස් කර නැහැ.
ණය ප්‍රතිව්‍යුහගත කිරීමට ශ්‍රී ලංකාව වෙනුවෙන් ක්ලිෆඞ් චාන්ස් සහ ලසාඞ් කියන ජාත්‍යන්තර ආයතන දෙක මැදිහත් කරගෙන තිබෙනවා. ක්ලිෆඞ් චාන්ස් මැදිහත් වී මූලික සාකච්ඡාවක් සිදුකළා. එහිදී මතුවුණු මූලික කාරණා කිහිපයක් කෙරෙහි අපේ අවධානය යොමු කළ යුතුයි. පළමුවෙන්ම රජයේ ආදායම සහ වියදම අතර පවතින ප්‍රාථමික ශේෂය ධන 2.3 දක්වා 2025 වන විට ගෙනයා හැකි බව ආණ්ඩුව කියනවා. නමුත් පවතින තොරතුරු දත්ත විශ්ලේෂණය කළ විට එය ලේසි වැඩක් නොවන බව අපට පෙනෙනවා. මේ තත්වයට ළඟා වුණොත් පමණක් ණය තිරසාර තත්වයකට ළඟා විය හැකියි. ඒ කියන්නේ ගෙවීමට තිබෙන ණය ප්‍රමාණය දරාගත හැකි ආකාරයට සකස් කර ගැනීමයි. පවතින තත්වයන් යටතේ රට රටවල්වල ණය පිළිබඳව ගැටලුව වෙනස් වෙනවා. ජපානය වගේ රටක ණය බර 250%ක් වෙනවා. නමුත් එය ඒ රටට දරාගත හැකි, ගෙවිය හැකි තත්වයක්. නමුත් අපේ ප්‍රමාණවත් ආදායම් ඉපයීමක් නැති නිසා අපේ ණය තිරසාරභාවය දළ දේශීය නිෂ්පාදිතයෙන් 100%ට වඩා අඩුවෙන්න ඕනෑ. එහෙම නම් ණය තිරසාරභාවය ඇති කර ගන්නේ කොහොමද කියන සැලසුම් සකස් කරන්න ඕනෑ. ආණ්ඩුව පැත්තෙන් ප්‍රාථමික අයවැය ශේෂය ධන 2.3ට යන ආකාරය පැහැදිලි කරන්නේ නැහැ.
මේ තත්වය තුළ ආණ්ඩුව රජයේ ආදායමෙන් ණය පොලී ගෙවීම ඉවත් කර අනෙකුත් වියදම් සමග දළ ජාතික නිෂ්පාදිතය සමග සැසඳීමෙන් ධන අගයක් ලබා ගැනීමට උත්සාහ කරන බවට මත අපට සැකයක් ඇතිවී තිබෙනවා. මේ ශේෂය 2021 ඍණ 6%යි. 2020 දී එය තිබුණේ ඍණ 4.6යි. තව අවුරුදු දෙකකින් 2025 වන විට ධන 2.3ට යන්නේ කොහොමද? මහ බැංකුවට අනුව 2023 දී ඍණ 8%ක හිඟයක් තිබිලා 2024දී ධන අගයකට පරිවර්තනය වී 2025දී ඔය කියන ඉලක්කයට යන බව සඳහන් කරනවා. මේ තත්වය තුළ අපිට පැහැදිලි වෙන්නේ පොලිය හැර රජයේ විශාල වැය බරක් දරන රාජ්‍ය වැටුප් ගෙවීම මහජනතාව පීඩනයට පත්කරමින් කපා හැරීමේ ඉඩකඩක් තිබෙන බවයි. වියදම් කපා හැරීම කියලා එන්නේ එතනට බව අපි හිතනවා. නමුත් වියදම් තුළ වංචා, දූෂණ, නාස්තිය සියල්ලම තිබෙනවා. කළ යුත්තේ වංචා, දූෂණ, නාස්තිය ඉවත් කිරීම මිස වැටුප් අවම කිරීම නොවෙයි. මේ කියන ධන 2.3නේ ඉලක්කයට යන්න නම්, ආදායම් වැඩිකර ගෙන වියදම් කපන්න ඕනෑ. පවතින ව්‍යුහය ඇතුලේ ආදායම් වැඩිකර ගන්න නම් ආර්ථිකය ප්‍රසාරණය කරන්න ඕනෑ. පවතින සොච්චම් ජාතික ධනයෙන් වැඩිපුර උකහා ගන්න ආණ්ඩුව ක්‍රියාකළහොත් මහජනතාව අන්ත පීඩනයකට පත්වෙනවා. මෙයින් සිදුවෙන්නේ මහජනතාවගේ යහපත නොවෙයි ආණ්ඩුවේ බේරීමයි. ඒ වෙනුවෙන් බදු පිට බදු පැමිණීමිට නියමිතයි. සහන කපා හැරීම සහ විදුලි බිල, ජල බිල වැනි සියලු වියදම් ඉහළ දැමීමට නියමිතයි.
මේ අනතුර අපි තේරුම් ගන්න ඕනෑ. තේරුම් ගැනීමෙන් තත්වය පරාජය කරන්න ඕනෑ. ඕනෑම ආණ්ඩුවකට විනාශකාරී ලෙස ජාතික සම්පත් විකුණා දමන්න ලේසියි. මේ වන විටත් ඒ වෙනුවෙන් ක්‍රියාකාරී වැඩපිළිවෙළක් දියත් කර තිබෙනවා. මූල්‍ය අරමුදල ඉදිරිපත් කර තිබෙන තවත් කොන්දේසියක් වන්නේ විදුලිය, ඉන්ධන වැනි අත්‍යවශ්‍ය හා භාණ්ඩ හා සේවාවල පිරිවැය ආවරණය වන පරිදි මිල නියම කළ යුතු බවයි. නමුත් මේ තුළින් යම් පීඩනයකට පත්වෙන කණ්ඩායම් වලට සහන ලබාදෙන්නත් මූල්‍ය අරමුදල යෝජනා කර තිබෙනවා. නමුත් ගෑස් මිල, ඉන්ධන සහ විදුලිය මිල තුළ ඒවායේ සැබෑ නිෂ්පාදන පිරිවැයට අමතරව වංචා, දූෂණවලින් කොටසකුත් ඇතුළත් කර තිබෙනවා. ඛනිජ තෙල් නීතිගත සංස්ථාව පාඩු ලබන විට අයි.ඕ.සී. සමාගම මේ වසරේ දෙවන කාර්තුවේ රුපියල් බිලියන දහයක ශුද්ධ ලාභයක් පෙන්වා තිබෙන්නේ මේ නිසයි. තව පැත්තකින් මහ බැංකුවේ ස්වාධීනත්වය සහ මූල්‍ය ස්ථායීකරණය වෙනුවෙන් ඉඩදෙන්න ඕනෑ. වෘත්තීයමය වැඩකටයුතු කරන්න මහ බැංකුවට අදාළ ස්වාධීනත්වය ලබාදිය යුතුයි. එක අරමුණක පිහිටලා රජයේ බදු ප්‍රතිපත්තිය ක්‍රියාකරන්න ආණ්ඩුව ඉඩදිය යුතුයි. නමුත් බලය රැකගැනීම හෝ ලබාගැනීම වෙනුවෙන් බදු ප්‍රතිපත්තිය අඩු-වැඩි කරමින් මූල්‍ය ප්‍රතිපත්තිය බිල්ලට දෙන තත්වයක් අපි දකිනවා. අද තිබෙන තත්වය අනුව මහ බැංකුව ක්‍රියාත්මක කරන මූල්‍ය උපක්‍රමවලට ආණ්ඩුව සහයෝගය නොදෙන ගැටුමක් නිර්මාණය වෙන්න පුළුවන්.
මේ වන විටත් මූල්‍ය අරමුදලෙන් අපි දහසය වතාවක් විස්තීරණ අරමුදල් පහසුකම් ලබාගෙන ගෙවුම් ශේෂ තුළනය සම්බන්ධ ගැටලු මඟහරවාගෙන තිබෙනවා. නමුත් කුඩා කුඩා සංශෝධන කළා මිස අපේ රට නිසි මාර්ගයක සංවර්ධනයට ගියේ නැහැ. මේ වතාවේ ඩොලර් කෝටි 290ක් අවුරුදු හතරක් තුළ ලැබෙන්නේ. මේ යන ගමන් මාර්ගය මත මේ ණය මුදල මත සියලු ප්‍රශ්න විසඳෙන බවට මිථ්‍යා මතයකට නොයා යුතුයි. මේ ණය ලබාදීමේදී මතුපිටින් නොපෙනෙන අය කිරීම් කරනවා. පොලිය අඩු බව ඇත්ත. නමුත් දැනට පොරොන්දුවී තිබෙන ඩොලර් කෝටි 290 වෙනුවට ඊට අඩු ප්‍රමාණයක් ආණ්ඩුව ඔවුන්ගේ කොන්දේසි ඉටුකිරීම මත ලබාදුනහොත් මුළු ණය මුදලටම පොලී අය කරනවා. ඒ වගේම සැඟවුණු සේවා ගාස්තුවකුත් තිබෙනවා. අපි මුල්ම ණය වාරික ලබාගත් 1964 ඉඳලා සලකා බැලුවාම 1984 සිට මේ දක්වා ලබාදී තිබෙන්නේ ඩොලර් කෝටි 350ක වගේ ණය ප්‍රමාණයක්. නමුත් අපි එම කාලය තුළ ගෙවූ සහ ඉදිරියේදී ගෙවන්න තිබෙන සේවා ගාස්තු සහ පොලිය ගණනය කළාම ඩොලර් කෝටි සියයකට ආසන්න ප්‍රමාණයක් ගෙවීමට සිදුවී තිබෙනවා. මූල්‍ය අරමුදල අපේ රටේ තිබෙන දේශපාලන තත්වය මත දූෂණය, අවම කිරීම පිළිබඳවත් කරුණු දක්වා තිබෙනවා. ණය තිරසාර සැලැස්ම පිළිබඳව මේ දක්වා ආණ්ඩුව සැලසුමක් ඉදිරිපත් නොකළත් මෑතකදී සැලසුමක් ඉදිරිපත් කරන බවක් පේන්නේ නැහැ. මේ තත්වය තුළ අර්බුදයෙන් ගොඩයාම වෙනුවට තව තවත් ගැඹුරු වන බව පැහැදිලි වෙනවා. ඉදිරියේදී ජාතික ජන බලවේගයේ ආර්ථික සභාව පවතින තත්වය පිළිබඳව ජනතාවට කරුණු ඉදිරිපත් කරනවා. ඒ තුළින් පවතින ආර්ථික අර්බුදය පිළිබඳව හොඳ සංවාදයක් හදාගන්න අපි අපේක්ෂා කරනවා.

බදු වැඩිකර ගන්න යාම තුළ ආර්ථිකය තව තවත් හැකිළෙනවා

මහාචාර්ය ජනත් කුමාරසිංහ

නිදහස් අධ්‍යාපනයෙන් මේ තැනට ආව අපිට රටේ ජනතාව හා සම්බන්ධ දෛනික ගැටලුවලදී සමස්ත ආර්ථිකයේ ඇතිවන ගැටලුවලදී සම්බන්ධ වීමේ වගකීමක් තිබෙනවා. ආර්ථිකය සම්බන්ධ පර්යේෂණවලින් ලබාගන්නා දත්ත, දැනුම, තොරතුරු මඟින් ජනතාව දැනුවත් කිරීමේ වැඩමුළු පැවැත්වීම සහ මෙවැනි මාධ්‍ය හමුවලින් දැනුවත් කිරීම ඒ වගකීමේ එක කොටසක්. ජනතාවගේ දෛනික ආර්ථිකය වගේම රටේ සමස්ත ආර්ථිකය පිළිබඳව නිරන්තර ජනතාව දැනුවත් කරන්න මේ ආර්ථික කවුන්සිලයෙන් අපි බලාපොරොත්තු වෙනවා. ඇතැම් දත්ත ඉතාමත් සංවේදී ඒවා. ආර්ථිකය මෙහෙයවන පුද්ගලයන් කවුරු වුණත් ආර්ථිකය මෙහෙයවීමෙන් ලැබෙන ධන හෝ ඍණ ප්‍රතිඵල අවසානයේ බුක්ති විඳින්නේ මේ රටේ ජනතාවයි. ආර්ථිකය ගැන පර්යේෂණ කරන, අදහස් දක්වන, වැඩමුළු පවත්වන සියලු දෙනාටත් මේ වේදිකාවට ගොඩවෙන ලෙස ආරාධනා කරනවා. රජයට වුණත් අවශ්‍ය අවස්ථාවල අපි දත්ත, නිගමන, ලබාදී පවතින අර්බුදයෙන් යම්තමින් හෝ ආර්ථිකය ගොඩගන්න අපේ කැපවීම කරනවා.
මූල්‍ය අරමුදලෙන් යම් සහනයක් අපි බලාපොරොත්තු වෙනවා නම්, ඉටුකළ යුතු මූලික කොන්දේසි කිහිපය අතරින් ප්‍රාථමික ගිණුමේ ධන ශේෂයක් ඇතිකර ගැනීම අවශ්‍යයි. මේ තත්වය ඇතිකර ගන්න නම් ආදායම වැඩිකරගෙන වියදම් අඩුකර ගත යුතු ආකාරය මහාචාර්ය අනිල් ජයන්ත පැහැදිලි කළා.  ඕනෑම රටක රාජ්‍ය ආදායමේ ප්‍රධානම මූලාශ්‍රය ඍජු හෝ වක්‍ර බදුයි. දැනටත් අපි විශාල බදු ප්‍රතිශතයක් සහිත රටක්. සාමාන්‍ය පුද්ගලයෙක් තමන්ගේ ආදායමෙන් 40%ක් පමණ බදු ගෙවන තත්වයක් පවතින්නේ. රජයේ බදු වැඩිකර ගැනීමට යාමේදී ආර්ථිකයේ අනිකුත් සාර්ව ආර්ථික කරුණු කෙරෙහි බලපානවා. රටක ආර්ථිකයේ සාර්ව ආර්ථික විචල්‍යයන් ලෙස හඳුනා ගන්නා ණය පොලී අනුපාත, උද්ධමනය, විදේශ විනිමය අනුපාත, විරැකියා අනුපාත වැනි සියල්ල එකිනෙක හා සම්බන්ධයි. මේ එක් හෝ විචල්‍යයකට සිදුකරන බලපෑම හෝ වෙනස් කිරීම අනිකුත් ආර්ථික විචල්‍යයන් කෙරෙහි අනිවාර්යයෙන්ම බලපානවා. බදු වැඩිකිරීමට උත්සාහ කළොත් එය රටේ සමස්ත ජනතාවගේ ජන ජීවිතයට ඍජුව බලපානවා. ඒ වගේම පොලී අනුපාත වැඩිකිරීමෙන් උද්ධමනය පාලනය කරන්න උත්සාහ කරමින් තිබෙනවා. එය මහ බැංකුව විසින් කළ යුතු පියවරක්ව තිබුණා. එයින් ආර්ථිකයට කම්පනයක් ඇති කරනවා.
මේ මඟින් ආර්ථිකයට ඇතිකර තිබෙන කම්පනයෙන් අනිකුත් විචල්‍යයන්ට බලපෑම් සිදුවී තිබෙනවා. ප්‍රධානම බලපෑම ව්‍යාපාරිකයන්ට අදාළයි. ඔවුන්ගේ ප්‍රාග්ධන සම්පාදනය සිදුකරන්නේ බැංකු ණය ගැනීමෙන්. බැංකු ණය ලබාගැනීම වෙනුවෙන් පිරිවැයක් දරන්න සිදුවෙනවා. සංවර්ධනය වෙමින් පවතින රටක ව්‍යාපාර ආයෝජනවලින් ලැබෙන ප්‍රතිලාභ තුළ අඩංගු ලාභය තිබෙන්නේ මුළු පිරිවැයෙන් 10% – 15% අතර ප්‍රමාණයකයි. නමුත් අද වන විට පොලී අනුපාතිකය 25% ඉක්මවා තිබෙනවා. මේ තත්වය මත බැංකුවලින් ණය ලබාගෙන ආයෝජනය කිරීමෙන් ලැබෙන ප්‍රතිලාභවල ලාභය ඔහුගේ බැංකු ණය පොලිය ගෙවීම සඳහාවත් ප්‍රමාණවත් වෙන්නේ නැහැ. මේ නිසා ව්‍යාපාර සියල්ල අස්ථාවර තත්වයකට පත්වී තිබෙනවා. සුළු හා මධ්‍ය පරිමාණ ව්‍යාපාර පමණක් නොවෙයි මහා පරිමාණ ව්‍යාපාර පවා අස්ථාවර වී තිබෙනවා. අලුතින් ව්‍යාපාර ආරම්භ කිරීම අඩපණ කර තිබෙනවා. මේ නිසා අපේ ආර්ථිකය හැකිළෙමින් පවතිනවා. ලෝක බැංකුව මේ සම්බන්ධයෙන් කර තිබෙන පුරෝකථන අනුව ඉදිරි වසර තුළ ඩොලර් බිලියන 10 ඉක්මවූ ප්‍රමාණයකින් ලංකා ආර්ථිකය හැකිළිය හැකි බවට අනතුරු හඟවා තිබෙනවා. 2023 වර්ෂයේදී අපේ ආර්ථිකය 2011 පැවති තත්වයට ඇද වැටිය හැකි බව පෙන්වා දී තිබෙනවා. ආණ්ඩුව බදු වැඩිකර ගැනීමට යාම තුළ ආර්ථිකය හැකිළෙන වේගය තව තවත් තීව්‍ර වෙනවා. මේ නිසා කෙසේ හෝ රැඳී සිටින ව්‍යාපාරවලට පවා විශාල තර්ජනයක් ඇති වෙන්න පුළුවන්. මම මුලින් සඳහන් කළ එකිනෙකට සම්බන්ධ සාර්ව ආර්ථික කරුණු අනුව ව්‍යාපාරිකයන් ලබාගෙන තිබෙන ණය සඳහා පොලී ගෙවීමේ ප්‍රශ්නයක් පවා ඇති වෙන්න පුළුවන්.
මූල්‍ය අරමුදල ණය ප්‍රතිව්‍යුහගත කිරීමකට යන ලෙස උපදෙස් දීමත් දැනට ණය වාරික සහ පොලිය ගෙවීම් කළ නොහැකි තත්වයකට ඇද වැටෙන්නත් ඉඩ තිබෙනවා. එවැනි තත්වයකදී ආර්ථිකයක් ගොඩගැනීම සහ ආර්ථිකය ඉදිරියට තල්ලු කරන බැංකු ඇතුළු මූල්‍ය පද්ධතිය මෙන්ම ඊට සම්බන්ධ අනෙකුත් ආයතනත් විශාල අවදානමකට යන්න පුළුවන්. ඒ නිසා මේ අවස්ථාවේ ඉතාමත් පරෙස්සමෙන් අවදානම කළමනාකරණය කරන්න ආණ්ඩුව අවධානය යොමු කළ යුතුයි. එසේ නොකළහොත් අපේ සමස්ත මූල්‍ය පද්ධතියම දැඩි අවදානමකට ලක්වෙන්න පුළුවන්. එවැනි තත්වයක් නැවත නිවැරදි කර ගත නොහැකි ප්‍රතිවිපාකයක් ගෙනඒවි. ආර්ථිකයක මූල්‍ය සම්පාදන මාර්ග මේ ආකාරයට අවදානමකට ලක්වී තිබෙනවා වගේම බලශක්ති සම්පාදනයත් විශාල අනතුරකට මුහුණ පා තිබෙනවා. බලශක්තිය රටේ ව්‍යාපාරවලට සහ ජන ජීවිතයට අත්‍යවශ්‍යම දෙයක්. අද වන විට බලශක්ති සැපයුම බරපතළ අර්බුදයකට ලක්වී තිබෙනවා. ආර්ථිකය තුළ තවත් ප්‍රධාන කරුණු ගණනාවක් කතා කළ හැකි වුවත් මූල්‍ය පද්ධතිය සහ බලශක්ති සැපයුම කියන මූලික කාරණා දෙක තුළ අපේ ආර්ථිකය තව තවත් අගාධයට වැටෙමින් යනවා කියන එක අපි අවධාරණය කරනවා. ඒ සඳහා නිසි පියවර ඉක්මනින්ම ගත යුතුයි. බලශක්ති සම්පාදනයේ ස්ථාවරත්වය ඇති කළ යුතුයි.
ණය ගැනීමේ ප්‍රශ්නයක් නැහැ. ණය අයෝජනය කර, ලබාගත් ප්‍රතිලාභ මොනවාද, ණය නිසි ලෙස කළමනාකරණය කර, ආයෝජනය කළාද යන ප්‍රශ්න ඇතිවෙනවා. ණය නිසි ලෙස ආයෝජනය කළා නම්, ණය ගෙවීම පිළිබඳ ප්‍රශ්නයක අද ඇතිවෙන්නේ නැහැ. ණයවලින් ලැබෙන ප්‍රතිලාභ ආර්ථිකයට ගලා නොඒම මූලික ප්‍රශ්නයක්. මූල්‍ය පද්ධතියේ ආරක්ෂාව සම්බන්ධයෙන් එය ඍජුවම බලපානවා. ඒ සම්බන්ධයෙන් ඉතාමත් ප්‍රවේශම්කාරී ක්‍රියාමාර්ග අනුගමනය කළ යුතු වෙනවා. බලශක්ති සම්පාදනයත් ඒ ආකාරයෙන්මයි. මේ ප්‍රධාන කරුණු දෙක නිසි ලෙස මෙහෙයවීමට ක්‍රියා නොකළහොත්, රට තුළ පවතින විචල්‍යයන් නිසි ලෙස කළමනාකරණය නොකළහොත් අපේ ආර්ථිකය එක තැන පල් වෙද්දී අනෙකුත් රටවල ආර්ථිකයන් අපි පසුකරමින් වේගයෙන් ඉදිරියට යනවා. වියට්නාමය, බංගලිදේශය, ඉන්දියාව උදාහරණයි. මේ තත්වය තුළ නිසැක ලෙසම අපේ ආර්ථිකය වැටීම නතර කර ගත යුතුයි. එහිදී මූල්‍ය පද්ධතියට හා බලශක්තියට සුවිශේෂී අවධානයක් යොමු කළ යුතුයි.
ආර්ථිකයක ප්‍රධාන එන්ජිම සුළු හා මධ්‍ය පරිමාණ කර්මාන්ත පද්ධතියයි. දේශීය නිෂ්පාදන ජාත්‍යන්තරයට ගෙනයාම, විශාල රැකියා ප්‍රමාණයක් සම්පාදනය කිරීම, සිදුවන්නේ මේ ක්ෂේත්‍රය තුළයි. නමුත් මූල්‍ය පද්ධතිය සහ ඉන්ධන සැපයීම බිඳ වැටුණහොත් අපේ ආර්ථිකය මීටත් වඩා අඳුරු තත්වයකට ඇද වැටෙනවා. දැනට පවතින සංඥා කොහෙත්ම සුබදායී නැහැ. විරැකියාව වේගයෙන් වැඩිවෙනවා. මෙවැනි ආර්ථික අර්බුදයකදී ලෝකයේ අනෙකුත් රටවල් ප්‍රමුඛස්ථානය දිය යුතු අනුපිළිවෙළවල් සකස් කරනවා. අද අපේ රටේ ප්‍රධානම වී තිබෙන්නේ දේශපාලන ස්ථාවරත්වය ඇතිකර ගැනීමයි. දේශපාලනය අස්ථාවර වූ තැනක ආර්ථික ස්ථාවරත්වයක් රැඳී තිබෙන්නේ නැහැ. ආර්ථිකය ගොඩගන්න දේශපාලන ස්ථාවරත්වය ඉතා ඉක්මනින් සකස් කර ගත යුතුයි. ආර්ථිකය ඉදිරියට යද්දී බලශක්තිය සහ ආර්ථිකය අතර ධනාත්මක සම්බන්ධතාවයක් පවතිනවා. ඒ වගේම ප්‍රාග්ධන සම්පාදනයේ පිරිවැය සහ ආර්ථිකය ඉදිරියට යාම අතර සම්බන්ධයක් තිබෙනවා. මේ විචල්‍යයන් අතර සම්බන්ධතාවය කෙරෙහි දැඩි අවධානය යොමු කර ප්‍රමුඛතා අනුව ආර්ථිකය නිසි තැනට යොමුකිරීමේ වගකීම තිබෙනවා. රටක් හැටියට අපි ඒ වගකීම බාරගන්න සූදානම්. ඒ සම්බන්ධ නිරන්තර දැනුවත් කිරීම් මහජනතාව හමුවේ කිරීමට අපි කැපවී සිටිනවා.

ජ්‍යෙෂ්ඨ කථිකාර්ය ශාන්ත ජයරත්න

මෙම මාධ්‍ය හමුව සඳහා ශ්‍රී ලංකා සංවර්ධන පරිපාලන ආයතනයේ හිටපු ජ්‍යෙෂ්ඨ උපදේශක, එංගලන්ත රෙඩිං විශ්වවිද්‍යාලයේ ජ්‍යෙෂ්ඨ කථිකාචාර්ය ශාන්ත ජයරත්න සහ හිටපු පාර්ලිමේන්තු මන්ත්‍රී සුනිල් හඳුන්නෙත්තිද සහභාගි වූහ. ජ්‍යෙෂ්ඨ කථිකාර්ය ශාන්ත ජයරත්න ඉංග්‍රීසි බසින් කරුණු ඉදිරිපත් කළේය. 

Show More

ගම කරා ආර්ථිකය ප්‍රසාරණය කිරීමේදී සංචාරක ව්‍යාපාරය ප්‍රමුඛස්ථානයක් ගන්නවා

කොළඹට කේන්ද්‍ර ගතවී තිබෙන ආර්ථිකය ගම වෙත ප්‍රසාරණය කිරීමේ ආර්ථික උපාය මාර්ගයේදී සංචාරක ව්‍යාපාරය ප්‍රමුඛස්ථානයක් ගන්නා බව ජාතික ජන බලවේගයේ නායක අනුර කුමාර දිසානායක පවසයි. ඔහු මේ බව පැවසුවේ ඊයේ (27) කොළඹ ගලධාරි හෝටලයේ පැවති සංචාරක ව්‍යවසායක හමුවේදී ය. එම අවස්ථාවට ජාතික ජන බලවේගයේ ආර්ථික ප්‍රතිපත්ති සම්පාදක කමිටුවේ සභාපති මහාචාර්ය අනිල් ජයන්ත, එම පක්ෂයේ පාර්ලිමේන්තු […]

කොළඹට කේන්ද්‍ර ගතවී තිබෙන ආර්ථිකය ගම වෙත ප්‍රසාරණය කිරීමේ ආර්ථික උපාය මාර්ගයේදී සංචාරක ව්‍යාපාරය ප්‍රමුඛස්ථානයක් ගන්නා බව ජාතික ජන බලවේගයේ නායක අනුර කුමාර දිසානායක පවසයි.

ඔහු මේ බව පැවසුවේ ඊයේ (27) කොළඹ ගලධාරි හෝටලයේ පැවති සංචාරක ව්‍යවසායක හමුවේදී ය. එම අවස්ථාවට ජාතික ජන බලවේගයේ ආර්ථික ප්‍රතිපත්ති සම්පාදක කමිටුවේ සභාපති මහාචාර්ය අනිල් ජයන්ත, එම පක්ෂයේ පාර්ලිමේන්තු මන්ත්‍රී ආචාර්ය හරිනි අමරසූරිය, ආචාර්ය ශාන්ත ජයරත්න සමඟ විද්වතුන් පිරිසක් මෙන්ම සංචාරක ව්‍යවසායකයන් විශාල පිරිසක් සහභාගී වූහ.

එම අවස්ථාවේදී ජාතික ජන බලවේගයේ නායක අනුර කුමාර දිසානායක දැක්වූ අදහස් පහත පළ කෙරේ.

සංචාරක ක්ෂේත්‍රයේ යම් ගැටලු පිළිබඳව මෙයට පෙර අපව හමුවී සාකච්ඡා කළ පිරිසක් වගේම පළමු වතාවට හමුවන විශාල පිරිසක් ඉන්නවා, අපිත් එක්ක සාකච්ඡා කරන්න, සංවාදයේ යෙදෙන්න. මේ අවස්ථාවට සහභාගි වන සියලු දෙනාටම ස්තුතිවන්ත වෙනවා. මෙහිදී ඔබට වැඩියෙන් ඇහුම්කන් දෙන්න බලාපොරොත්තු වන අතර අපේ දැක්මට අදාළ කරුණු කිහිපයක් කෙටියෙන් ඉදිරිපත් කරනවා.
කෝවිඞ් වසංගතයට සහ පාස්කු ප්‍රහාරයට පෙර ආර්ථිකයේ කුමන තැනක්ද සංචාරක ව්‍යාපාරයට තිබුණේ. ලංකාවට වැඩිම සංචාරකයන් පිරිසක් ආවේ 2018 වසරේදී. මිලියන 2.3ක් වගේ ප්‍රමාණයක් ඇවිත් ඩොලර් බිලියන 4.3ක පමණ ආදායමක් ඉපයූවා. දළ ජාතික නිෂ්පාදිතයට 4.9%ක පමණ දායකත්වයක් ලබාදුන්නා. ඍජු සහ වක්‍ර රැකියා ලක්ෂ හතරක පමණ ප්‍රමාණයක් ලබාදී තමන්ගේ ජීවනෝපාය බවට පත්කර ගෙන සිටියා. කුමන පැත්තකින් බැලුවත් ආර්ථිකයේ වැදගත් ස්ථානයක් සංචාරක ක්ෂේත්‍රය උසුලන බව මේ සංඛ්‍යා දත්ත, තොරතුරුවලින් පැහැදිලි වෙනවා. අපේ ආර්ථිකයේ මූලික කරුණු ගණනාවක් අතර, සංචාරක ක්ෂේත්‍රය ස්ථානගත කරන්නේ කොතැනද කියලා නිරාකරණය කර ගන්න ඕනෑ. එහිදී අපේ ආර්ථික උපාය මාර්ගය වැදගත් වෙනවා. අපේ ආර්ථික උපාය මාර්ගය හදනකොට සැලකිය යුතු ක්ෂේත්‍ර කිහිපයක් පවතිනවා. අපේ රටේ පිහිටීම, මේ රටේ ස්වභාවික සම්පත්, මානව සම්පතේ ස්වභාවය, භූ දේශපාලනයේ ස්වභාවය සහ මේ රට ගොඩනැගුණු ශිෂ්ටාචාරය යන කරුණු පහ මූලික වශයෙන් ඉතාම වැදගත් බව අපි විශ්වාස කරනවා.
මේ ක්ෂේත්‍ර අතරින් සංචාරක ව්‍යාපාරය අයත් වෙන්නේ රටේ ස්වභාවික සම්පත් තිබෙන ක්ෂේත්‍රයට බව අපි හිතනවා. අපේ රටේ ඉතාමත් හොඳ වෙරළ තීරයක් තිබෙනවා. දේශගුණික කලාප ගණනාවක්, විශාල ජෛව විවිධත්වයක්, පෞරාණික උරුමයන් රැසක් තිබෙන සහ ජනතාවගේ ආගන්තුක සත්කාර පිළිබඳව ඉහළින් ඔසවා තබා තිබෙනවා. අපේ රටේ ස්වභාවික සම්පත් මත ගොඩනැගෙන සංචාරක ව්‍යාපාරය වැදගත්ම ක්ෂේත්‍රයක්. අපි මේ මොහොතේ මුහුණ දී තිබෙන දිගු කාලයක් අනුගමනය කළ ආර්ථික ප්‍රතිවිපාකයන් මඟින් ප්‍රධාන ගැටලු දෙකකට කේන්ද්‍රගත වී තිබෙනවා. ඩොලර් හිඟය වගේම රුපියල් හිඟයකුත් ඇති වී තිබෙනවා. වැඩිපුරම කතා කෙරෙන්නේ ඩොලර් හිඟය ගැන. නමුත් රට තුළ භාවිතා කෙරෙන රුපියල් පවා හිඟවී තිබෙනවා. 2021දී අපේ විදේශ වෙළඳාමේ පාඩුව ඩොලර් බිලිය 8.2යි. ණය වාරික ගෙවීමට ඩොලර් බිලියන 6.7ක් වැය වෙනවා. ඒ කියන්නේ ඩොලර් බිලිය 14.8කට වැඩිය අතිරේක මුදලක් මේ කරුණු දෙක සඳහා පමණක් අවශ්‍ය වෙනවා. එය පියවා ගැනීමට විදෙස්ගත ශ්‍රමිකයන්ගෙන් ඩොලර් බිලියන 7කට ආසන්න මුදලක් ලැබෙමින් තිබුණා. සංචාරක ව්‍යාපාරයෙන් ඩොලර් බිලියන 4කට ආසන්න මුදලක් ලැබුණා. ඒ තත්වය තුළ ඩොලර් බිලියන 3.5කට ආසන්න හිඟයක් මේ ක්ෂේත්‍ර දෙක සඳහා පමණක් පවතිනවා.
අපේ රට මුහුණ දී සිටින ඩොලර් අර්බුදය විසඳීමේදී සංචාරක ව්‍යාපාරය වර්ධනය කිරීම තුළින් යම් උත්තරයක් සොයා ගත හැකියි. නමුත් ඩොලර් අර්බුදයට වඩා විශාල අර්බුදයක් රුපියල් සම්බන්ධයෙන් තිබෙනවා. 2021 රජයේ මුළු ආදායම ටි්‍රලියන 1.4යි. ණය වාරික ගෙවීම හැර රජයේ මුළු වියදම ටි්‍රලියන 3.5යි. තව විදිහකින් කියනවා නම් භාණ්ඩාගාරයට රුපියල් 40/-ක් ලැබෙන විට ආණ්ඩුව රුපියල්100/-ක් වියදම් කරනවා. ඒ කියන්නේ 60%ක ආදායම් හිඟයක් තිබෙනවා. රජයේ ආදායම්වලින් විශාල පංගුවක් ලැබෙන්නේ බදුවලින්. බදු ආදායම් ඉහළ යන්නේ ආර්ථිකය ප්‍රසාරණය වීමෙන්. ආර්ථිකය හැකිළුනොත් භාණ්ඩාගාරයට ලැබෙන ආදායම් පහත වැටෙනවා. මූල්‍ය අරමුදල සඳහන් කර තිබෙන්නේ මේ වර්ෂයේදී අපේ ආර්ථිකය ඍණ 8.7%කින් හැකිළෙන බවයි. ඒ කියන්නේ ජාතික ආදායම ඩොලර් බිලියන 72කට හැකිලේවි කියලා පුරෝකථනය කරනවා. එවිට භාණ්ඩාගාරයට ලැබෙන ආදායම තවත් පහත වැටෙනවා. රුපියල් අර්බුදය විසඳා ගැනීමේදීත් සංචාරක ව්‍යාපාරය පැතිරීම වැදගත් වෙනවා.
අපේ කෘෂිකර්මාන්තයට භූමියෙන් 11%ක් යොදවා තිබෙනවා. මේ භූමිය ආරක්ෂා කර ගැනීම ප්‍රධානම අභියෝගයක්. කෘෂිකර්මාන්තය වෙනුවෙන් භූමිය වර්ධනය කර ගැනීමට නොහැකි තත්වයක් තිබෙන්නේ. මේ නිසාත් ආර්ථිකයේ පළල් කර ගත හැකි ක්ෂේත්‍රයක් සංචාරක ව්‍යාපාරය. ජන ජීවිතය තුළ ග්‍රාමීය දුප්පත්භාවය සහ ග්‍රාමීය තරුණ තරුණියන්ට නව ආර්ථික අවස්ථා අහිමිවීම බරපතළ තත්වයක්. මේ නිසා ලක්ෂ දහයකට ආසන්න පිරිසක් ත්‍රී විලරය තමන්ගේ ආර්ථික ජීවනෝපාය බවට පත්කරගෙන තිබෙනවා. මෙතනට ලක්ෂ දහයක් ඇදී ගියේ ඒ තරුණ තරුණියන්ට නව රැකියා අවස්ථාවන් නිර්මාණය කිරීමට අසමත් වීමෙන්. ඒ පැත්තෙන් ගත්තත් සංචාරක ක්ෂේත්‍රය රැකියා අවස්ථා ග්‍රාමීය වශයෙන් ලබාදීමට වැදගත්. දැන් අපි ඇවිත් තිබෙන්නේ කොළඹ කේන්ද්‍රකර ගත් ආර්ථිකයේ උපරිමයට. මේ නිසා ග්‍රාමීය ජනතාව දක්වා ආර්ථිකය ප්‍රසාරණය කරන්න සිදුවෙනවා. ඒ වෙනුවෙන් වැදගත් ක්ෂේත්‍රයක් සංචාරක ව්‍යාපාරය. රටපුරා සංචාරක ගම්මාන ලෙස ප්‍රවර්ධනය කළ හැකි ගම් සහ නගර විශාල ප්‍රමාණයක් තිබෙනවා. අපේ ආර්ථිකය සංචාරක ආර්ථිකයක් දක්වා වර්ධනය කිරීම වැදගත් වෙනවා.
ඒ වෙනුවෙන් සංචාරකයන් ගෙන්වා ගැනීම අවශ්‍යයි. ඊට අදාළව ස්වභාවික සෞන්දර්යය, ශිෂ්ටාචාරය ගොඩනැගීම පිළිබඳ අධ්‍යයනය, ජෛව විවිධත්වය පිළිබඳ අධ්‍යයනය වගේ ක්ෂේත්‍ර තිබෙන අතර, ඒ වෙනුවෙන් පළමු කොටම ශ්‍රී ලංකාව පිළිබඳ ප්‍රතිරූපය ඉතාම වැදගත්. දැන් තිබෙන්නේ ඉතාම නරක චිත්‍රයක්. ලෝක බැංකුවෙන් පොහොර ගේන්න ණය මුදලක් ලබාදී එයින් හොරකම් කරනවා ද බලන්නත් කණ්ඩායමක් එවන බව කීවා. එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් කොමිසම හමුවේ පවතින සාකච්ඡාව තුළ සිවිල් හා මානව අයිතිවාසිකම් රැකගැනීමට ආර්ථික අපරාධවලින් තොරවීම පිළිබඳවත් කතා වෙනවා. ඒ නිසා ඔවුන් ආර්ථික අපරාධ ගැන සොයා බලනවා. යුරෝපා පාර්ලිමේන්තුව, එංගලන්ත පාර්ලිමේන්තුව අපි ගැන කතා වෙන්නේ මොනවාද? කෙන්යාවේ කතා වෙන්නේ මොනවාද? බංගලිදේශයේ අගමැතිතුමිය අපි ගැන කීවේ මොනවාද? සංචාරක ව්‍යාපාරයට මොනතරම් හිතවත් පරිසර පද්ධතියක්, සම්පත් පද්ධතියක් තිබුණත් ශ්‍රී ලංකාව හැටියට යහපත් ප්‍රතිරූපයක් නැති නම් සංචාරක ව්‍යාපාරයට බලවත් පහරක් වදිනවා. මේ නිසා සංචාරක ව්‍යාපාරයට සම්බන්ධව ශ්‍රී ලංකාව පිළිබඳ ප්‍රතිරූපය අපි ගොඩනඟනවා. පළමුවෙන් කළ යුත්තේ එයයි.
දෙවනුව ආර්ථිකයේ ඇතිවන ඕනෑම චලනයකදී මේ ක්ෂේත්‍රය ආරක්ෂා කර ගත යුතුයි. උදාහරණයක් හැටියට ඉන්ධන හිඟය අපේ රටේ කර්මාන්ත පද්ධතිය ඇතුළු සියලු ක්ෂේත්‍රයන්ට බලපානවා. එහෙම වුණත් සංචාරක ව්‍යාපාරය ආර්ථික උපාය මාර්ගයේ වැදගත් කොටසක් නම්, ප්‍රමුඛතාවය මේ ක්ෂේත්‍රයට දිය යුතුයි. ආසියානු කුසලාන ක්‍රිකට් තරගාවලිය ලංකාවේ පැවැත්වීමට නියමිතව තිබුණත් පවතින තත්වය යටතේ ඩුබායිවලට ගෙන ගියා. නමුත් මේ නිසා ශ්‍රී ලංකා ක්‍රිකට්වලට අමතර ඩොලර් මිලියන 2ක් ලැබුණු බව ක්‍රිකට් ආයතනයේ සභාපතිවරයා කියා තිබුණා. ක්‍රිකට් සම්බන්ධයෙන් පමණක් හිතුවොත් ඒක වැදගත්. නමුත් රටක් විදිහට හිතුවොත් සංචාරකයෙකුට එන්න බැරි ප්‍රශ්නයක් තිබුණේ. ආසියානු කුසලානයට කණ්ඩායම් අටක් විතර ලංකාවට ආවා නම්, දැන් ලංකාව සුරක්ෂිතයි කියන ප්‍රතිරූපය ගොඩනැඟෙනවා. නමුත් ඊට පස්සේ සිදුකළේ ඩුබායිවල මැච් එක ගහලා “විසිට් ශ්‍රී ලංකා” කියලා දැන්වීම් පළ කරනවා. සංචාරකයාට අවශ්‍ය සුරක්ෂිතභාවය ලබාදීම පිළිබඳවයි ක්‍රිකට් තරගාවලිය අතරේ පෙන්වන්න තිබුණේ. ක්‍රිකට් ආයතනය ගැන විතරක් හිතනවා නම්, ඩුබායිවල මැච් එක පැවැත්වීම ලාභයි. නමුත් රටේ සමස්ත ආර්ථිකයේ කොටසක් සංචාරක ව්‍යාපාරය ලෙස හිතනවා නම්, මැච් එක මෙහෙ ගහන්න ඕනෑ. ටීම් අටක් සම්බන්ධයෙන් නවාතැන්, ප්‍රවාහන පහසුකම්, ලබාදී කළමනාකරණය කර ගන්න බැරි නම් රටේ ප්‍රතිරූපය මොකක්ද? සංචාරක ව්‍යාපාරය ආර්ථිකයේ වැදගත් ක්ෂේත්‍රයක් නම්, ඕනෑම කැලඹීමකදී මේ ක්ෂේත්‍රය ආරක්ෂා කර ගැනීමට ප්‍රමුඛතාවය දෙන්න ඕනෑ.
තුන්වනුව ඉතාමත් කැලඹීම් තිබෙන සංවේදී ක්ෂේත්‍රයක් සංචාරක ව්‍යාපාරය කියන්නේ. පාස්කු ප්‍රහාරය, වැනි ලංකාව තුළ තත්වය වගේම ලෝකයේ ඇතිවන තත්වයන් අනුව මේ ක්ෂේත්‍රය උච්ඡාවචනය විය හැකියි. අන්න එවැනි අවස්ථාවලදී ස්ථායී රැකවරණයක් ලබාදීමට රැකවරණ අරමුදලක් පිහිටුවිය යුතුයි. 2007 දී එක්සත් ජනපදයේ මූල්‍ය වෙළඳපොළ තුළින් ඇතිවූ ආර්ථික කඩා වැටීමෙන් බැංකු පද්ධතියම අනතුරට පත් වුණා. නමුත් ඇමෙරිකානු රජය බැංකු පද්ධතියට ඩොලර් බිලිය 700ක් මුදා හැරියා. සාමාන්‍ය පුරවැසියන් අර්බුදයකට පත්වී සිටියදී බැංකු පද්ධතිය බේරා ගන්න මේ මුදල වියදම් කිරීම ගැන විශාල විවේචනයක් ආවා. නමුත් ආර්ථික පද්ධතිය සුරක්ෂිත කර ගැනීම සඳහා ඒ ආණ්ඩුව වැය බරක් දැරුවා. සංචාරක ව්‍යාපාරයත් මේ ලෙස ආරක්ෂා කර ගැනීම අපගේ වගකීමක්. මෑත කාලයේ සංචාරක ව්‍යාපාරයට බලපෑ අර්බුදයන් වැනි තත්වයන්වලදී සංචාරක රැකවරණ අරමුදලක් තිබීම වැදගත්. කෝවිඞ් වසංගතයේදී සෑම රටක්ම වාගේ තමන්ගේ ආර්ථිකයන් රැකගන්න භාණ්ඩාගාරයෙන් මුදල් යෙදවූවා. මෙවැනි තත්වයන්ට මුහුණ දෙන්න රැකවරණ අරමුදලක් අපි ඇති කරනවා.
සංචාරක ව්‍යාපාරය පටු ක්ෂේත්‍රයකට සීමාවී නැහැ. ප්‍රවාහනය, සෞඛ්‍යය, විනෝදාස්වාදය, වගේ ක්ෂේත්‍ර ගණනාවක එකතුවක්. මේ නිසා සංචාරක ව්‍යාපාරය සම්බන්ධයෙන් මධ්‍යගත මධ්‍යස්ථානයක් ඕනෑ. ඒ නිසා මේ සියලු ක්ෂේත්‍ර නියෝජනය වන පරිදි සංචාරක කොමිෂන් සභාවක් පත්කරන්න ඕනෑ. ඒ වගේම මේ ක්ෂේත්‍රයේ නියැලී සිටින කණ්ඩායම් නියෝජනය වන කොමිෂන් සභාවක් ඕනෑ. මේ ක්ෂේත්‍රයේ අභ්‍යන්තර ගැටුම්, වෙනස්කම් සමනය කර ගැනීමට මේ වැනි කොමිෂන් සභා අවශ්‍යයි. ඒ වගේම මේ ක්ෂේත්‍රයේ 99%කට වඩා වැඩි ප්‍රමාණයක් රඳා පවතින්නේ පෞද්ගලික අංශයේ. එහෙම නම් ඊට අදාළ යටිතල පහසුකම් සංවර්ධනය කර දීම අපේ මූලික කාර්යභාරයක්. සංචාරක ව්‍යාපාරය සම්බන්ධයෙන් අපේ දැක්මේ පස්වැනි ස්ථානය මේ වෙනුවෙන් යොමුකර තිබෙනවා. හයවෙනුව අපේ ඉතිහාසයේ සංචාරක ව්‍යපාරය ගැන ඇතිවී තිබෙන ආකල්පය වෙනස් කරන්න ඕනෑ. මේ ක්ෂේත්‍රයේ කාන්තාවන්ගේ නියැලීම 6%ක් වගේ සීමිත ප්‍රමාණයක සීමා වෙනවා. නමුත් මේ සම්බන්ධයෙන් තිබෙන ආකල්පය යහපත් එකක් නොවෙයි. ඒ ආකල්ප වර්ධනය කිරීමට අදාළ අධ්‍යාපනයක්, සාහිත්‍යයක් ඇති කරන්න ඕනෑ. සංචාරක ව්‍යාපාරය සම්බන්ධයෙන් දේශපාලන ව්‍යාපාරයක් හැටියට අපි සම්බන්ධ වෙන්නේ මේ ක්ෂේත්‍ර හය තෝරාගෙන.
රටේ ප්‍රතිරූපය ගොඩනැංවීම, ක්ෂේත්‍රයේ අර්බුද විසඳීමට මැදිහත්වීම, මූලික කරගත් කරුණු හය මූලික සංවර්ධනය කරගත් සංවර්ධනයත් අපේ පාලනයක් යටතේ ස්ථාපිත කිරීමේ දැක්මක් අපට තිබෙනවා. 2030 වන විට මේ ව්‍යාපාරය කොතැනකට ගෙන යා යුතුයි ද කියන දැක්මක් අපට තිබෙනවා. ඒ වෙනුවෙන් ඉලක්ක සම්පාදනය, යටිතල පහසුකම් සම්පාදනය, ආකල්පමය වෙනස්කම් ඇති කිරීම, මූල්‍ය පහසුකම් ලබාදීම සහ නීතිමය රෙගුලාසි සම්පාදනය අපේ කාර්යභාරයයි. මේ වෙනුවෙන් විවෘතව අදහස් දක්වන්න, සංවාද කරන්න අපි සූදානම්.

www.lankatruth.com

Show More

நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெக்க நாமனைவரும் அணிதிரள வேண்டும்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் பலம்வாய்ந்த தலைவரென எமக்கு எடுத்துக்காட்டி இருந்தார்கள். வெள்ளை வேன் கலாசாரம்,  ஊடகவியலாளர்களை கடத்திச் சென்ற, ஊடகவியலாளர்களை படுகொலைசெய்த ஒருவர் என்றவகையில் கோட்டாபய ராஜபக்ஷ சமூகமயப்படுத்தப்பட்டிருந்தார். ஆனால் என்ன நடந்தது? எமது வாழ்நாளில் கண்ட மிகப்பெரிய மக்கள் எழுச்சியின் மத்தியில் கள்ளத்தனமாக தப்பியோடவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.  அவரிடம் சனாதிபதி அதிகாரம், பொலீஸாரை நெறிப்படுத்துகின்ற அதிகாரம், அமைச்சரவை, பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தது. அவரது […]

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க

கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் பலம்வாய்ந்த தலைவரென எமக்கு எடுத்துக்காட்டி இருந்தார்கள். வெள்ளை வேன் கலாசாரம்,  ஊடகவியலாளர்களை கடத்திச் சென்ற, ஊடகவியலாளர்களை படுகொலைசெய்த ஒருவர் என்றவகையில் கோட்டாபய ராஜபக்ஷ சமூகமயப்படுத்தப்பட்டிருந்தார். ஆனால் என்ன நடந்தது? எமது வாழ்நாளில் கண்ட மிகப்பெரிய மக்கள் எழுச்சியின் மத்தியில் கள்ளத்தனமாக தப்பியோடவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.  அவரிடம் சனாதிபதி அதிகாரம், பொலீஸாரை நெறிப்படுத்துகின்ற அதிகாரம், அமைச்சரவை, பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தது. அவரது அண்ணன் பிரதமராகி இருந்தார். ஏனைய அண்ணன்மார்கள் அமைச்சர்களாகி இருந்தார்கள். இரண்டு மகன்மார்கள் அமைச்சர்களாகி இருந்தார்கள். அவையனைத்துமே இருந்தும் மக்களின் சக்தியின் மத்தியில் தப்பியோடவேண்டி நேரிட்டது.  இலங்கையில் முதல்த்தடவையாக  மக்களின் கண்ணெதிரில் அதிகாரம் தம்மிடமே இருக்கின்றதென்பதை காட்டியுள்ளார்கள். ஆனால் நீண்டகாலமாக ஆட்சியாளர்கள் மக்களின் அந்த பலத்தை வெளியே வரவிடாமல் அடக்கி வைத்திருந்தார்கள். அமைச்சருக்கு பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினருக்கு மாத்திரமன்றி பிரதேச சபை உறுப்பினருக்கும்  பயந்து வாழ்கின்ற மக்களை உருவாக்கி வைத்திருந்தார்கள். ஆனால் மக்களின் எழுச்சியின் மத்தியில் உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் சாவு வீடொன்றுக்கு வரமுடியாத நிலை உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் மக்களால் அவர்களிடம் செல்ல முடியாது.  தற்போது அவர்களால் மக்களிடம் செல்ல முடியாது.

 பரந்துள்ள பலத்தை ஒழுங்கமைந்தவகையில் ஒருங்கிணைக்கவேண்டிய நிலையே எங்களுக்கு இருக்கின்றது. போராட்டம் பாரிய ஒரு அனுபவமாகும். மக்களின் பாரிய எழுச்சி இடம்பெற்றது. எனினும் பெறுபேறு பகுதியளவானதே.  பாராளுமன்றத்திற்கு வரக்கூட வாக்குகளைப் பெறமுடியாத ரனில் விக்கிரமசிங்க சனாதிபதியானார். அதனால் எவருக்கும் சிறியதோர் எதிர்பார்ப்புச் சிதைவு இருக்கின்றது. உச்ச வெற்றியை நோக்கிச் செல்லமுடியாமை  பற்றிய கவலை இருக்கின்றது. ஆனால் இரண்டாவது எழுச்சி தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்துடனும் நெறிப்படுத்தலுடனுமே இடம்பெறும். அதனாலேயே நாங்கள் ஒழுங்கமைய வேண்டும். பரவலாக ஆர்ப்பாட்டம் செய்து கூக்குரலிட்டு தமது வேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்த மாத்திரமே முடியும்: பிரச்சினை தீர மாட்டாது. ஒழுங்கமைந்த சக்தியொன்றைக் கட்டியெழுப்புவதன் மூலமாக மாத்திரமே உண்மையான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.  பெரும்பாலானவர்கள் பதற்றமடைந்தாலும்  நாங்கள் பதற்றமடையப் போவதில்லை. இலங்கையில் உள்ள அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் நாங்கள் தொகுதி அமைப்புகளை நிறுவுவோம்.

ஒழுங்கமைந்தவகையில், முறையான தலைமைத்துவத்துடன், சரியான நோக்கத்துடன்  இலக்கினை நோக்கி மக்கள் எழுச்சிபெற்றால்  உண்மையான வெற்றியை பெற்றுக்கொள்ள முடியும். பொதுவான தேர்தல் தேசப்படத்தைப் பார்த்தால் இந்த சனாதிபதிக்கு மேலும் இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட காலம் இருக்கின்றது. பாராளுமன்றம் மூன்று வருடங்களுக்கு சற்று குறைந்த காலத்திற்கு செல்லுபடியாகும். ஆனால் எம்மால் இனிமேலும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆட்சிக் குழுக்கள் எமது நாட்டை முற்றாகவே நாசமாக்கி விட்டன. கடந்த ஏப்பிறல் 12 ஆந் திகதி  எமது நாட்டின் கறுப்புத் தினமாகும். நாங்கள் பெற்றுள்ள வெளிநாட்டுக் கடன்களை  இனிமேலும் செலுத்த முடியாதென மத்திய வங்கி ஆளுனர் தீர்மானமொன்றை வெளியிட்டார்.  அதாவது எமது நாடு வங்குரோத்து நிலையடைந்து விட்டதென்பதை உத்தியோகபூர்வரீதியாக அறிவிப்பதாகும். இலங்கை தற்போது உலகத்திற்கே கடனாளியாகி விட்டது. நிலைமை எளிமையானதல்ல. இந்த பயணப்பாதையின் இறுதிப் பாதகவிளை எமது நாடு வங்குரோத்து நிலையடைவதே என நாங்கள் நீண்டகாலமாக மக்களுக்கு கூறிவந்தோம். தற்போது ஒரு நாடு என்றவகையில் உத்தியோகபூர்வரீதியாக  கடனிறுக்க வகையற்றுப் போயுள்ளதென்பது வெளிப்படுத்தப்பட்டுவிட்டது.  இதனால் எந்தவொரு நாடும் எமக்கு கடன் தரமாட்டாது. சிறியசிறிய உதவிகளை வழங்குவது மாத்திரமே. தமிழ்நாட்டின் பிச்சைக்காரர்கள்கூட சேகரித்துக்கொண்ட பணத்தை எங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். புள்ளிவிபரங்களுக்குள்ளே மறைந்துள்ள நிலைமை மிகவும் பயங்கரமானது. எண்ணெய் வந்துவிட்டது என்பதற்காக பிரச்சினைகள் தீரவில்லை. ஏப்பிறல் மாதத்தில் இருந்து செலுத்தவேண்டியுள்ள வெளிநாட்டுக் கடனின் அளவு 2490 மில்லியன் டொலர்களாகும். மார்ச்சு மாதமளவில் கடனையும் செலுத்தி சிறிதளவு எண்ணெயையும் கொண்டு வந்தார்கள். செத்தெம்பர் மாதத்தில் கடனைச் செலுத்தாமல் எண்ணெய் சற்று அதிகமாக இருக்கிறது மாத்திரமே.  உண்மைநிலை எமது பொருளாதாரம் மார்ச்சு மாதத்தைவிட பயங்கரமானது. உலகின் எல்லா அமைப்புகளும் இது சம்பந்தமாக எச்சரிக்கை விடுத்திருந்தன.   

மத்தியவங்கி ஆளுனர் அண்மையில் மக்களின் முதலாவது எழுச்சியைப் பார்க்கிலும் இரண்டாவது எழுச்சி பயங்கரமானது எனக் கூறியிருந்தார். உணவு இன்மையால் இரண்டாவது எழுச்சி இடம்பெறுமெனவும் நாட்டில் பாரிய இரத்தவெள்ளம் பாயக்கூடுமெனவும்  மத்திய வங்கி ஆளுனர் நாட்டுக்கு கூறியுள்ளார். இந்த நிலைமையின்கீழ் தேர்தலுக்காக மேலும் மூன்று வருடங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டுமா?   இந்த ஆட்சியாளர்கள்  பிரச்சினைகளை தீர்த்துவிடுவார்களென எவராலும் கூறமுடியுமா? பிள்ளை மயக்கமுற்று பாடசாலையில் விழுமாயின், புற்றுநோய்க்கு மருந்து இல்லாவிட்டால், உழவனுக்கு உரம் இல்லாவிட்டால் என்ன நேரும்? நிர்மாணத்துறையில் மாத்திரம் ஆறு இலட்சம் பேருக்கு தொழில்கள் அற்றுப்போய்விட்டன.  திறைசேரியில் பணம் இல்லாவிட்டாலும் மென்மேலும் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்செய்து  மக்களின் பணத்தை நாசமாக்குகிறார்கள். இந்த நிலைமையில் இருந்து நாட்டை மாற்றியமைக்க வேண்டியது நாம் அனைவருமே. மக்களுடன் உரையாடலை மேற்கொண்டு அவர்களுடன் கலை, இலக்கிய படைப்புகளை இரசித்திடக்கூடிய   மனித வாழ்க்கையை நாங்கள் உருவாக்கிட வேண்டும். அதற்காக தேசிய மக்கள் சக்தியின் கொடியை ஊரிலும் நாட்டிலும் வெற்றியீட்டச் செய்விக்க அனைவரும் ஒன்றுசேர்வோம்.  

தேர்தலை நடாத்துங்கள், இன்றேல் முழுநாட்டையுமே சிறைச்சாலையாக மாற்றிவிடுங்கள்

தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட நிறைவேற்றுச்சபை உறுப்பினர் சட்டத்தரணி தாரக்க நாணாயக்கார

முதலில் அழைப்புவிடுக்கப்படுகின்ற  எந்தவொரு தேர்தலிலும் அக்குரெஸ்ஸ தொகுதியை அமோக வெற்றியீட்டச் செய்விக்க தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாமனைவருமே எம்மை அர்ப்பணிக்கிறோம். ரனில் ராஜபக்ஷவை முதன்மையாகக்கொண்ட அரசாங்கம் அடக்கியாள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு  வருகையில் நாங்கள் சனநாயக வழியிலேயே இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். அரச இரகசியங்கள் சட்டத்தின்படி எனக் கூறிக்கொண்டு வர்த்தமானி அறிவித்தல்களை பிரசுரித்து பலத்த பாதுகாப்பு வலயங்களை பிரகடனஞ் செய்துள்ளார்கள்.  சோஷலிஸ இளைஞர் சங்கத்தின் ஆர்ப்பாட்டப் பேரணி பலத்த பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசிக்காமல்  கறுவாத்தோட்ட பொலீஸாருக்கு முன்னறிவித்தல் வழங்கியிருந்த வேளையில் மிலேச்சத்தன்மான தாக்குதலை நடாத்தி  பெருந்தொகையானோரைக் கைதுசெய்தார்கள். கைதுசெய்யப்பட்ட அனைவருக்கும் நீதிமன்றம் ஏற்கெனவே பிணை வழங்கியுள்ளது. தோன்றுகின்ற மக்கள் ஆர்பாட்டங்களை நிறுத்துவதற்கான இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று புதிய ஆட்சியொன்றை அமைத்துக்கொள்ள மக்களுக்கு வாய்ப்பளிப்பதாகும். அப்படியில்லாவிட்டால் அங்குமிங்கும் பலத்தபாதுகாப்பு வலயங்களை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்குப் பதி்லாக முழு நாட்டையும் சிறைச்சாலையாக மாற்றி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதாகும்.  மக்கள் அந்த அளவிலான அழுத்தத்துடன்  தொடர்ந்தும் தாங்கிக்கொண்டு இருக்காமல் வீதியில் இறங்குவார்கள்.

பிள்ளை இழக்கின்ற சோற்றுப்பொதியின் உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டமொன்று இருக்கின்றது.

   

தேசிய மக்கள் சக்தியின் தேசிய  நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

பெண்கள் என்ற வகையிலும் ஒரு தாய் என்றவகையிலும் நான் பெருந்தொகையானோருடன் உரையாடி இருக்கிறேன். பாடசாலை ஆசிரியை என்றவகையில் அந்த பிள்ளைகளின் உண்மையான நிலைமை எனக்குத் தெரியும். பாடசாலையில் 15 நிமிட காலைவேளைக் கூட்டத்தை நடாத்த முடிவதில்லை. மயக்கமுற்று பிள்ளைகள் விழத்தொடங்குகிறார்கள்.  முன்னர் நாங்கள் அந்தப் பிள்ளைகளிடம் காலை உணவு உண்டீர்களா எனக் கேட்டோம்.  தற்போது பெருந்தொகையானோருக்கு காலையில் மாத்திரமல்ல இரவு உணவும் கிடையாது.  அதைப்போலவே ஐந்து நாட்களும் பாடசாலைக்குவர பஸ் கட்டணங்களை தாங்கிக்கொள்ள பெற்றோர்களால் முடியாதுள்ளது. உங்கள் பிள்ளை இழக்கின்ற சோற்றுப்பொதியின் உரிமை,   கல்விக்கான உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்காக நாங்கள் அனைவரும் குழுமியுள்ளோம். அது தனிப்பட்ட சிறப்புரிமைகள் அல்லது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டமல்ல. தற்போது இருப்பவர்கள் ஒரு நாடு என்றவகையில் அழுத்தத்திற்கு இலக்காகியுள்ள மக்களுக்கு உண்மையாகவே தீர்வுகளைக் கண்டறிவதற்காக புரிந்துணர்வுடன் ஒன்றுசேர்ந்துள்ள மக்களாவர். அதனால் சனநாயகரீதியாக மக்களுக்கு ஆட்சியை அமைத்துக்கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குமாறு அழுத்தம் கொடுக்கிறோம்.  அவ்வாறு இடம்பெறாவிட்டால் வீதியில் இறங்கி எமது உரிமையை வென்றெடுப்பதற்காக வீதிக்கு வருவோம் என்பதை வலியுறுத்துகிறோம்.

 அனைத்து விருதுகளையும் விட மக்களிடமிருந்து கிடைக்கின்ற  அன்பின் விருதிற்கு மதிப்பளிக்கிறோம்

பழம்பெரும் நடிகர் கலாநிதி பிரசன்னஜித்  அபேசூரிய

அதிகாரத்திற்கு வருகின்ற அரசியல் கட்சியால்  எமது வாழ்க்கை, எமது எதிர்காலம், எமது கல்வி மற்றும் எமது கலாசாரம் ஆகிய அனைத்துமே தீர்மானிக்கப்படுகின்றது. இற்றைவரை அதிகாரத்திற்கு வந்த எந்தவோர் அரசியல் கட்சியும் இந்த நாட்டையும் மக்களையும் நேசித்தவை அல்ல. அதனால்த்தான் இந்த நாடு இத்தகைய கவலைக்கிடமான நிலைமைக்கு வீழ்ந்துள்ளது. இந்த  நிலைமையின்கீழ் நாங்கள் எமது படைப்புக்களால் மாத்திரம்  மக்கள் முன் செல்வதில் பலனில்லை என்பதை விளங்கிகொண்டோம்.  இந்த நாடு மீது அன்பு செலுத்துகின்ற, இந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய தெளிவான அரசியல் இயக்கத்திற்கு நாங்கள் எமது ஒத்துழைப்பினை வழங்கியே ஆகவேண்டுமென்பதை நாங்கள் விளங்கிக்கொண்டோம். அதனால் பயமின்றி, வெட்கமின்றி, வீதியில் இறங்கி பயணிக்கக் கூடியவகையில்  தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்தோம். இறுதித் தருணத்தில் நாங்கள் தவறிழைத்துவிட்டோம் என்ற பச்சாதாபமற்ற தீர்மனமொன்றை நான் தனிப்பட்டவகையில் எடுத்தேன். பல கலைஞர்கள் இந்த முடிவினை எடுத்துள்ளார்கள். நாம் பெற்றுள்ள ஏனைய விருதுகளைப் பார்க்கிலும்   தனிப்பட்ட வகையில் நான் தற்போது எமது அரசியல் காரணமாக மக்களிடமிருந்து கிடைக்கின்ற விருதினை பெரிதும் மதிக்கிறோம். மக்களிடமிருந்து கிடைக்கின்ற அந்த அன்பு  ஏனைய அனைத்து விருதுகளையும் பார்க்கிலும் என்றுமே கிடைத்திராத வகையில் தற்போது எமக்கு கிடைத்து வருகின்றது.  நான்பெற்ற மிகப்பெரிய விருது மக்களின் இந்த விருதாகும்.

 தேர்தல் தொகுதி மட்டத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை நாங்கள் தயாரிப்போம்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி

இந்த நாட்டைப் பொறுப்பேற்று திருட்டுகள், மோசடிகள், ஊழல்களின்றி  தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென தற்போது பொதுமக்கள் அறிவார்கள். எமது வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, வெளிநாட்டுக் கடன் தொடர்பான சிக்கல் போன்றவை பற்றி எம்மிடம் கேட்கிறார்கள். மக்கள் எம்மீது அவ்வளவு நம்பிக்கையை வெளிப்படுத்தி நாடுபூராவிலும் எம்முடன் இணைந்து வருகிறார்கள்.   ஐக்கிய தேசிய கட்சியின் ரனில் விக்கிரமசிங்க, அந்த கட்சியில் இருந்து பிரிந்துசென்ற சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மைத்திரிபால சிறிசேன போன்ற பல்வேறு தலைவர்கள் இருக்கிறார்கள். எம்மிடம் இதற்கு முன்னர் புதிய கட்சிகளின் தலைவர்களைப்போல் எமது கட்சியின் தலைவர் யாரென எம்மிடம் கேட்டார்கள். இப்போது அநுர குமார திசாநாயக்கவிற்கு கூறுகிறார்கள் “இந்த நாட்டை சீக்கிரமாக ஒப்படைக்க நாங்கள் தயார். சீக்கிரமாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று. தேர்தலின்போது கிராம மட்டத்தில் எவருக்கு வாக்களிப்பது எனும் கேள்வியும் மக்களுக்கு இருக்கின்றது.  முழுநாட்டிலும்  இந்த கேள்விக்கு பதிலளிக்க அக்குரெஸ்ஸவில் தொடங்கி இருக்கிறார்கள்.  தேர்தல் தொகுதி அடிப்படையில் மாத்திரமன்றி  ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவு மட்டத்திலும் தொகுதி அமைப்பு தேசிய மக்கள் சக்தியால் அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்டத்தில் அக்குரெஸ்ஸ தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இனிமேல் அவ்வாறான கேள்வியொன்று கிடையாது. எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மாத்தறை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும்  நிறைவேற்றுச் சபையை பூர்த்திசெய்ய நாங்கள் நடவடிக்கை எடுப்போம். தேசிய மக்கள் சக்தியின்  அரசாங்கமொன்றில் சம்பந்தப்பட்ட தேர்தல் தொகுதிகளைக் கட்டியெழுப்ப, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். எமது பொதுவான பொருளாதார வேலைத்திட்டம் உற்பத்திப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பி மக்களை அதனோடு தொடர்புபடுத்தி பெறுபேறுகளை பெற்றுக்கொடுப்பதாகும். அதற்கு அமைவாக ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் தரவுகளை சேகரித்து முறையான திட்டமொன்று வகுக்கப்படும். அந்த முன்மாதிரியை அக்குரெஸ்ஸவில் இருந்து முழுநாட்டுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடன் இல்லாத நாடு உருவாக்கப்படுகின்ற நாளில், அடிமையற்ற மனிதன்  உருவாக்கப்படுகின்ற நாளில் அந்த நாட்டை உருவாக்குகின்ற அசுர மனிதர்களாக நாங்கள் அனைவரும் மாறுவோமென கேட்டுக்கொள்கிறேன்.  

சரியாக திட்டமுறைமையின் ஊடாக ஐந்து வருடங்களில் இந்த நாட்டை மாற்றியமைத்திட முடியும்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்  சட்டத்தரணி உபுல் குமரப்பெரும

ஒரு நாட்டின் சட்ட முறைமையின் திட்டவட்டமான தன்மையின் அத்திவாரம் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பிரதான காரணியென ஒரு சட்டத்தரணி என்றவகையில் நான் கருதுகிறேன். இன்றளவில் இந்நாட்டில் சட்டமொன்று இருக்கின்றதா, சட்டமொன்று இருக்குமாயின் அது எந்த சட்டம் எனும் கேள்வி எழுந்துள்ளது. எமக்கு விளங்குகின்ற இடத்தில் இருந்து பேசுவதற்காக எளிமையான உதாரணமொன்றைக் கூறுகிறேன். எமது நாட்டில் சிறுவர் துர்ப்பிரயோக வழக்கு ஒன்றைத் தீர்த்துக்கொள்ள 15 வருடங்களாவது கழிகின்றது. 12 வயதுடைய சிறுமியொருத்தி துரப்பிரயோகத்திற்கு இலக்காகினால் பொலீஸில் முறைப்பாடுசெய்து, பொலீஸ் புலன் விசாரணைகளின் பின்னர் புலனாய்வு அறிக்கைகள்  சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பின்னர் சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்தினால் மேல்நீதிமன்றத்திற்கு குற்றப்பகர்வு சமர்ப்பிக்கப்படுகின்றது.  இந்த செயற்பாங்கு நிறைவடைகையில் அந்த சிறுமிக்கு வயது இருபதுகளாக மாறிவிடும். தனக்கு சிறிய வயதில் நேர்ந்த குற்றச்செய்ல் சம்பந்தமாக இவ்வளவு காலமாக நினைவில் இருக்குமா?  அதைப்போலவே அவர்கள் இளம் வயதில் வெட்கப்படுவார்கள். ஒரு சில சாட்சியங்கள் அழிந்துபோயிருக்கலாம். கண்ணால் கண்ட சாட்சியாளர்கள் இறந்திருக்கலாம். வேறு சாட்சிகளும் அழிந்திருக்கலாம். எமது நாட்டின் சட்ட முறைமையில் அத்தகைய பாரிய வழுக்கள் நிலவுகின்றன. அதைப்போலவே அரசதுறை நியமனங்கள் மற்றும் பதவியுயர்வு வழங்குதல் அரசியல் அழுத்தத்தின்பேரில் இடம்பெறுகின்றது. இந்த நிலைமையை மாற்றியமைத்திட வேண்டும். எமது ஆட்சியின்கீழ் எந்தவோர் அரச அலுவலருக்கும் பக்கச்சார்புடையவர்களாக செயலாற்ற இடமளிக்கமாட்டோம்.  அதைப்போலவே உங்களின் நண்பர்கள் பலர் தினந்தோறும் வெளிநாடு செல்லும்போது உங்களுக்கு வேதனை தோன்றவில்லையா?  நாங்கள் இந்த ஒட்டுமொத்த முறைமையையும் மாற்றிடுவோம். அதனை மாற்றயமைப்பதற்கான பலம், அதனை மாற்றியமைப்பதற்கான நேர்மை, மாற்றியமைப்பதற்கான திறன் மற்றும் ஆற்றல் இங்கே இருக்கின்றது. சரியான முறையியலின் கீழ்  ஐந்து வருடங்களுக்குள் இந்த நாட்டை மாற்றியமைக்க முடியும்.

Show More